Thursday, May 28, 2009

தோழர்கட்கு,

உங்கள் கருத்துக்களை, கவிதைகளை, மற்ற நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

124 comments:

Anandakrishnan said...

I want updation of website and this blog on a daily basis.

narayanansbi said...

When will be the newly promoted JMGs posted.

V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து 16,454 புள்ளிகளில் முடிவடைந்தது.

இந்தியன் வங்கி, டிஎல்எஃப், மோஸர்பெயர், சன் டிவி நெட்வொர்க், யுனிடெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

பார்தி ஏர்டெல், இந்தியா சிமென்ட், ஐடியா செல், ஸ்பைஸ் டெலிகாம், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 4,892 புள்ளிகளில் முடிவடைந்தது.

narayanansbi said...

கேப்டன் ரிக்க பாண்டிங்கின் அதிரடி சதத்தால் ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 7ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி நாட்டிஹாமில் நடந்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 50 ஓவரில் 9விக்கெட் இழப்பிற்கு 299ரன்கள் குவித்தது. 300ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா துவக்கத்தில் தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் பாண்டிங் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 126 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 48.2ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 302ரன்கள் எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-0என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.


லால்குடி வெ நாராயணன்
9655806393

narayanansbi said...

இலங்கை மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் கோப்பையை தவற விட்ட இலங்கை அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பின்: முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இலங்கை மண்ணில் இந்தியாவின் சாதனைகள் மிகவும் குறைவு. கடந்த 1998 ல் இந்திய அணி இலங்கை மண்ணில் கோப்பை வென்றது. அதற்குப் பின் இரு அணிகளுக்கு மேல் பங்கேற்ற தொடர்களில், கோப்பை வெல்லவில்லை. தற் போது 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு தொடரில் கோப்பை வென்று அசத்தியுள்ளது. அனுபவ அசத்தல்: இத்தொடரின் நாயகனாக ஜொலித்தார் சச்சின். ஒரு சதம் உட்பட 211 ரன்கள் குவித்து இத்தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்ற டிராவிட் நம்பிக்கை அளித்துள்ளார். தோனி, யுவராஜ் வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹர்பஜன் மிரட்டல்: முத்தரப்பு பைனலில் 5 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார் ஹர்பஜன். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர்களான மாத்திவ்ஸ், மலிங்கா ஆகியோருடன் ஹர்பஜன் பகிர்ந்து கொண் டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன், முத்தரப்பு தொடரின் வெற்றி இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இலங்கை பரிதாபம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில், அபார வெற்றியை எட்டிய இலங்கை அணி, பைனலில் கோப்பையை கோட்டை விட்டுள்ளது. இருப் பினும் இத்தொடரில் இலங்கை அணியின் செயல்பாடுகள் பாராட்டும் படியாக அமைந்தன. ஜெயசூர்யா, தில்ஷன் அதிரடியில் அசத்தினர். கண்டம்பி, கபுகேதரா ஆகியோர் தங்களை சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களாக நிலைநிறுத்தி உள்ளனர். பவுலிங்கில் மாத்திவ்ஸ், மலிங்கா, குலசே கரா, துஷாரா ஆறு தல் அளித் தனர்.
"டாப்-10' ல் சச்சின்:முத்தரப்பு தொடரின் பைனலில் சதம் அடித்து அசத்திய சச்சின், ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் "டாப்-10' ல் இடம் பிடித்துள்ளார்.இத் தொடருக்கு முன்,12 வது இடத்திலிருந்த இவர், 5 இடங்கள் முன்னேறி 737 புள்ளிகளுடன் 7 வது இடத்துக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு பின், மீண்டும் "டாப்-10' பட்டியலில் நுழைந்துள்ளார் சச்சின். இந்திய கேப்டன் தோனி (825 புள்ளி) மற்றும் யுவராஜ்(778 புள்ளி) முறையே தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றனர். 2 வது இடம்அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முத்தரப்புதொடரின் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறிய இந்திய அணி, 2 வது லீக் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து பைனலில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளது.



லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை!' - இப்படி வழக்கு மொழிகளை, நடிகர் விஜய், அரசியலில் குதிப்பது சம்பந்தமாக சொல்லிக் கொண்டே போகலாம். ஆம்... அவருடைய பேச்சும், நடவடிக்கைகளும் அப்படித் தான் இருக்கின்றன. டில்லியில் ராகுலை சந்தித்தாராம்; சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தாராம்; கதைக்கிறார். எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தனிக்கட்சி கண்டு, தமிழகத்தில் வரலாறு படைத்தவர் எவருமில்லை என்ற யதார்த்தத்தை, சினிமா நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கமல் போல, நற்பணி மன்ற நடவடிக்கைகளோடு இவர் நிறுத்திக் கொண்டால் நாறாமல் இருக்கலாம். ரஜினி போல், கழுவிய மீனில் நழுவிய மீனாயிருந்தால் மானம் காக்கலாம். குணசித்திர பாத்திரம் என்றால் என்ன விலையென்று கேட்கும் நிலையில் உள்ள இவர் போன்ற ஹீரோக்கள், தொழிலில் அக்கறை செலுத்தி, கலையுலகில் சாதிக்கப் பார்ப்பதே விவேகம். போகிற போக்கைப் பார்த்தால், நாக்குமூக்கு சின்னத்தாயி கூட, கட்சி ஆரம்பித்து விடுவார் போலிருக்கிறது. தமிழகம் தாங்காது சாமி! ராகுலிடம், சினிமாவை பற்றிப் பேசினாராம்! ராகுலுக்கு வேறு வேலையே இல்லையா? தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை, "ஆபத்தானது' என விமர்சிக்கும் ராகுல், இப்படி பேசத்தான் லாயக்கு என்று சூசகமாகச் சொல்கிறாரா விஜய்! எத்தனை சினிமா நடிகர்கள் முயன்றாலும், கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் அசைக்க முடியாது; அவர்களே ஒருவரை ஒருவர் அசைத்துக் கொள்தல் மட்டுமே சாத்தியம்!




.



லால்குடி வெ நாராயணன்

narayanansbi said...

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 16,677 புள்ளிகளில் முடிவடைந்தது.

டாடா ஸ்டீல், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், சீமென்ஸ், சன் டி.வி. நெட்வொர்க், சென்னை பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

கிராம்ப்டன் கிரீவ்ஸ், சிப்லா, கோடாக் வங்கி, மோஸர்பெயர், கெயில் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் குறியீ்ட்டெண் நிஃப்டி 66 புள்ளிகள் உயர்ந்து 4,958 புள்ளிகளில் முடிவடைந்தது.


லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393
.

.

.

narayanansbi said...

"தமிழரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழகம் எழுச்சி பெறவும், எம்.ஜி.ஆரின் நல்லாட்சி மீண்டும் மலரவும், அண்ணாதுரையின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கட்சியினருக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.




அவரது அறிக்கை: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற ஒரே சிந்தனையோடு தமிழகத்துக்காக, தமிழர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டவர் அண்ணாதுரை. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு; ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்; மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அண்ணாவின் அமுதமொழிகள், சாகாவரம் பெற்றவை. அண்ணாதுரை இறந்த பிறகு, எம்.ஜி.ஆரின் தயவால், கருணாநிதி 1969ம் ஆண்டு பிப்., 10ம் தேதி, தமிழக முதல்வரானார். முறையாக பதவிக்கு வரவேண்டியவர், அண்ணாதுரையின் சமாதியில் கண்ணீரோடு முறையிட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் நான் சொல்லவில்லை; அருகிலிருந்து பார்த்த கவியரசு கண்ணதாசன், தனது "வனவாசம்' புத்தகத்திலே மனம் திறந்து கூறியிருக்கிறார்.




அண்ணாதுரையின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்ட கருணாநிதி, தான் முதல்வராக உறுதுணையாக இருந்த, எம்.ஜி.ஆரையும் தூக்கி எறிந்தார். எம்.ஜி.ஆர்., 1972ம் ஆண்டு அ.தி.மு.க.,வை துவக்கி, "அண்ணாயிசம் தான் கட்சியின் கொள்கை' என்று அறிவித்து, மக்களின் பேராதரவுடன் 1977ம் ஆண்டு முதல்வரானார். "மக்களைப் பார்த்து, ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும்; ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக் கூடாது; அது தான் ஜனநாயகம்' என்று அண்ணாதுரை சொன் னார். ஆள்பவர்களைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகிற கொடுமைதான், மூன்றாண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. கொலைக் குற்றவாளிகளை வழக்கிலிருந்து விடுவிப்பது, குற்றவாளிகளுக்கு பதவி அளிப்பது, கொலைக் குற்றம் புரிந்தவர்களை விரைவில் விடுதலை செய்வது, பொதுமக்களின் சொத்துக்களை அபகரிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பது, சமூக விரோதிகளை வைத்து, மக்களை ஓட்டளிக்க விடாமல் செய்வது என, ஜனநாயகத்திற்கு புறம்பான காரியங்களில், தி.மு.க., அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.




அரசியல் இயக்கத்தை, ஒரு குடும்ப உறவாக வளர்த்தவர் அண்ணாதுரை. தனது மகன்கள், மகள், பேரன் என, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும், பதவிகளை அளித்து, அதை குடும்ப இயக்கமாக மாற்றிவிட்டார் கருணாநிதி. தி.மு.க., ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. விவசாயிகள், விரக்தியின் விளிம்பில் உள்ளனர். தொழில்கள் தொய்வடைந்துள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது.




தமிழரின் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழகம் எழுச்சி பெறவும் எம்.ஜி.ஆரின் நல்லாட்சி மீண்டும் மலர, அண்ணாவின் 101வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

இந்தோனேசியாவை ஒட்டிய பசிபிக் கடலின் அடிப்பகுதியில் புதன்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

முன்னதாக, பசிபிக் கடலின் தென்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் படாங் நகரில் ஏராளமான கட்டடங்கள் இடிந்தன. பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு ஒரே நேரத்தில் மலேசியாவிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் கோலாலம்பூரில் உயரமான கட்டடங்களில் இருந்து பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேறினர்.

எச்சரிக்கை... இதையடுத்து இந்தோனேசியா, மலேசியா, இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி நிகழும் வாய்ப்பு உள்ளதாக அந்த மையத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இப் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறி உடனடியாக ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன



லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG
STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

"டாஸ்மாக்' (தமிழ்நாடு மாநில வாணிப கழகம்) மதுக் கடைகளில் இன்று முதல் அனைத்து மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 6,300 "டாஸ்மாக்' மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.




"டாஸ்மாக்' கடைகளில் 58, 59, 67 ரூபாய் என விலைகளில் சரக்கு விற்பனை செய்யும்போது, அந்த சரக்குகளை வாங்குபவர்களிடம் மீதி சில்லரையை பெரும்பாலான விற்பனையாளர்கள் கொடுப்பதில்லை என்ற பிரச்னை அடிக்கடி எழுந்தது. இந்த சில்லரை பிரச்னையை காரணம் காட்டி, மது நிறுவனங்கள் சரக்குகளின் விலையை "ரவுண்ட்' செய்து விற்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கியது. சரக்கு விலையை "ரவுண்ட்' செய்வதன் மூலம் "டாஸ்மாக்' நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டது.




இதையடுத்து, "டாஸ்மாக்' நிறுவனம் மூலம் அனைத்து கடைகளிலும் குவாட்டர் விலைகள் "ரவுண்ட்' செய்து விலை ஏற்றத்தை அமல்படுத்தியுள்ளது. புதிய விலை இன்று முதல் அமல் செய்யப்படுகிறது. " பழைய விலைகளுடன் (அடைப்புக்குள் புதிய விலை) எம்.சி., பிராந்தி குவாட்டர் விலை ரூ.67 (70), ஓல்டு மங்க் ரூ.59 (60), ஹனிடே ரூ.58 (60), ஓல்டு மாஸ்டர் ரூ.58 (60), டாப் ஸ்டார் ரூ.58 (60), எஸ்.என்.ஏ., ரூ.67 (70), மேன்சன் ஹவுஸ் ரூ. 77 (80), கார்டினல் ரூ.68 (70) என்ற விற்பனை செய்யப்பட்டன. பீர் வகைகள்: கல்யாணி ரூ.67 (70), மார்க்கோ போலா ரூ.58 (60), கிங் பிஷர் ரூ.62 (65), பிளாக் நைட் சூப்பர் ஸ்டிராங் ரூ.58 (60), ஓரியன் சிக்ஸ் தவுசண்ட் ரூ.61 (65).






லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG
STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393


Tiruchirapalli
01-10-2009

narayanansbi said...

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஒருவழியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், இந்தியாவின் அரையிறுதிக் கனவு தவிடுபொடியானது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 11 வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் பாகிஸ்தான் களமிறங்கியது. அரையிறுதிக்கு முன்னேற, இப்போட்டியில் வென்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆஸ்திரேலியா களம் புகுந்தது. பாகிஸ்தான் அணியில் முகமது ஆசிப் இடம் பெற்றார். டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

பந்துவீச்சு அபாரம்:
பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல், அப்ரிதி துவக்கம் தந்தனர். ஆஸ்திரேலியா பந்து வீச்சில் அனல் பறந்தது. அப்ரிதி (15) பெரிய அளவில் சாதிக்க வில்லை. பொறுப்பாக ஆடிய கம்ரான் அக்மல் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார். கேப்டன் யூனிஸ் கான் (18), சோயப் மாலிக் (27) ஏமாற்றம் அளித்தனர்.

யூசுப் ஆறுதல்:
பின்னர் முகமது யூசுப், மிஸ்பா இணைந்து சிறப்பாக ஆடினர். இருப்பினும் ஆஸ்திரேலியா பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க, ரன் குவிக்க திணறியது பாகிஸ்தான். இந்த ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், யூசுப் (45) வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் மிஸ்பா (41), "ஹிட் விக்கெட்' முறையில் அவுட்டானார். பாகிஸ்தான் அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் (2), நவீத் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹசி அபாரம்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு, வாட்சன் (24), பெய்ன் (29) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின்னர் பாண்டிங், ஹசி இணைந்தனர். தடுப்பாட்டம் ஆடிய பாண்டிங் 32 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு நாள் அரங்கில் 24 வது அரை சதம் கடந்தார் ஹசி. பெர்குசன் (7) சோபிக்க வில்லை.

ஆசிப் மிரட்டல்:
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹசி (60), நவீத் பந்து வீச்சில் போல்டானார். நிதானமாக ஆடி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு, ஆசிப்பின் பந்து வீச்சு மிரட்டலாக அமைந்தது. ஹோப்ஸ் (1), ஒயிட்டை (5) அடுத்தடுத்து அவுட்டாக்கி அசத்தினார் ஆசிப். லேசான தடுமாற்றம் கண்ட ஆஸ்திரேலிய அணி, ஜான்சனை முழுமையாக நம்பி இருந்தது. ஆனால் அவரும் (9) ஏமாற்றினார்.

"திரில்' வெற்றி:
பின்னர் பிரட் லீ, ஹாரிட்ஸ் கைகொடுத்தனர். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. குல் பந்து வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்கப்பட வில்லை. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் நோ-ரன். நான்கு மற்றும் ஐந்தாவது பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட, போட்டி சமநிலை அடைந்தது. கடைசி பந்தில் பிரட் லீ, ஹாரிட்ஸ் ஜோடி சாமர்த்தியமாக ஓடி ஒரு ரன் எடுக்க, ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெளியேறியது இந்தியா:
பரபரப்பான இப்போட்டியில் போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 5 புள்ளிகளுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. "ஏ' பிரிவில் அரையிறுதிக்கு, மற்றொரு அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்று விட்ட நிலையில், அரையிறுதிக்கு முன்னேறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.

narayanansbi said...

* ஏழைக்கு உணவளித்தல், சிறைக்கைதிகள், பார்வையற்றோர், மனநோய் மருத்துவமனையில் உள்ளவர்கள், காதுகேளாதோர், பேசும் திறனற்றவர்கள் ஆகியோருக்காக தொண்டாற்றுங்கள்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து அன்னையர் உண்டு. அவர்கள், உடலுக்கு பிறப்பளித்த தேகமாதா, பால் தரும் கோமாதா, ஒன்றுக்கு நூறாக விளைவிக்கும் பூமாதா, வாழ்கின்ற சொந்த தேசமாதா, ஆன்மிகச் செல்வம் தரும் வேதமாதா ஆகியோர்.
* மனிதவாழ்வு தீயில் பிறந்து, தீயில் வளர்ந்து, தீயிலேயே முடிகிறது. அன்னையின் கதகதப்பான கருவில் பிறந்து ஜீரணமண்டலத் தீயால் காப்பாற்றப்பட்டு, முடிவாக மரணச்சிதையில் முடிகிறது. இப்படி அக்னியே மானிடப் பிறப்புக்குக் காரணமாய் அமைகிறது.
* அன்பின் ஊற்று இல்லையென்றால், பூஜை, வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு பெருக்கெடுக்கும்.
* நம்பிக்கை பல அற்புதங்களைச் செய்ய வல்லது. மனதை சந்தேகம் கொள்ளாமல் அலைபாய விடாமல் நம்பிக்கையில் உறுதி கொள்ளுங்கள். சூரியன் தலைக்கு நேராக இருக்கும் போது, நிழல் கீழே விழாதது போல, நம்பிக்கையில் உறுதியுடன் நின்றால் சந்தேக நிழல் விழுவதில்லை.
-சாய்பாபா

narayanansbi said...

INDxWI
India Won by 7Wkts
WI:129/10
Sammy:23
Kumar:22/3
IND:130/3
Kohli:79*(MOM)

PAKxAUS
AUS won 2Wkt & Reach Semis
PAK:205/6
AUS:206/8(50)

narayanansbi said...

Joke:
A lecturer is greater then a mother..Bcoz mother can put 1 child to sleep but a lecturer can put WHOLE CLASS to sleep.Poor Mummy!!

narayanansbi said...

If ur sms is nt comng,
i bliv u r sndng bt its undelivd
if u r nt caling i blv u r tryng bt netwrk is bzy
coz belvng s mst imprtnt in Frnshp

narayanansbi said...

GET ALL UPDATES
ABOUT BANK
SBI Staff
Pl.send sms
type
JOIN SBISTAFF
and send it to
92195 92195

V.NARAYANAN
ASSISANT MANAGER
SBI
MELACHINTHAMANI

9655806393

narayanansbi said...

சென்னை : "மத்திய அரசிடம் அங்கம் வகிக்காத கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதியை பெறும் போது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியால் இந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதேன்? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில், கருணாநிதி ஏன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.




அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து சில நாட்களுக்கு முன் பதில் அளித்த கருணாநிதி, "கேரள அரசு புதிய அணை கட்ட, மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்' என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கேரள அரசுக்கு அனுமதி அளித்துள் ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத் திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழகத்துக்கு உறுதிமொழி கொடுத் திருப்பதாக வந்துள்ள செய்தியையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.




புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர்காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும்.எந்த அடிப்படையில் மத்திய அரசு, கேரள அரசுக்கு புதிய அணை கட்டும் பணிக்கான ஆய்வை மேற்கொள்ள அனுமதி அளித்தது? கருணாநிதி ஏன் இதை தட்டிக் கேட்கவில்லை? இது குறித்து கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன.நேரடியாக பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்தித்து பேச வேண்டியது தானே. மத்திய அரசுக்கு தி.மு.க., அளிக் கும் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டியது தானே. கருணாநிதிக்கு ஏன் தயக்கம்?




சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஏற்கனவே இது குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் அதற்கு முற்றிலும் நேர்மாறான செயலைச் செய்ய மத்திய அரசு எப்படி முன்வந்தது? இது கோர்ட் அவமதிப்பு ஆகாதா? மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., அரசு ஏன் முறையிடவில்லை? தடை ஆணை பெற ஏன் முயற்சிக்கவில்லை?மத்திய அரசிடம் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடமிருந்து அனுமதியை பெறுகிற போது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியால் அந்த அனுமதியை ஏன் ரத்து செய்ய முடியவில்லை? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில், கருணாநிதி ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?




நான் முதல்வராக இருந்த போது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு கருணாநிதி துரோகம் செய்தார். இன்று அவரே முதல்வராக இருக்கிறார். அவரது கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது.இருந்தும், சுப்ரீம் கோர்ட் ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது. இதை கருணாநிதி பார்த்துக் கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில் கருணாநிதி இரட்டை வேடம் போட்டு தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.






V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

சர்வதேச மொபைல் சாதன அடையாளம் (ஐ.எம்.இ.ஐ.,) எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவையை நிறுத்துமாறு, தொலைத் தொடர்பு துறை, மொபைல் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.



மொபைல் சாதனத்திற்கு வழங்கப் படும் 15 இலக்க அடையாள எண்ணே, ஐ.எம்.இ.ஐ., கோட் எனப்படும். இந்த ஐ.எம்.இ.ஐ., எண், மொபைல் சாதனங்கள் திருட்டை தடுப்பதோடு, அதை பயன்படுத்துபவர்களை, பாதுகாப்பு நிறுவனங்கள் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், சீன மொபைல் களே, இத்தகைய ஐ.எம்.இ.ஐ., எண் இல்லாமல் விற்கப்படுகின்றன. இத் தகைய ஐ.எம்.இ.ஐ., எண் மொபைல் போன்களுக்கான சேவையை, கடந்த ஏப்ரல் 15ம் தேதியே நிறுத்துமாறு, தொலைத் தொடர்பு துறை முன்னர் உத்தரவிட்டது.



அப்போது, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம்(சி.ஓ.ஏ.ஐ.,) சார்பில், "குறைந்த வருவாய் உடைய மக்களே, இத்தகைய மொபைல் போன்களை வைத்துள்ளனர். "இவ்வாறு, ஐ.எம்.இ.ஐ., எண் இல்லாத மொபைல் போன்களுக் கான சேவையை நிறுத்தினால், அத னால் ஏராளமான மக்கள் பாதிக்கப் படுவர். எனவே, ஐ.எம்.இ.ஐ., எண் இல்லாத மொபைல் போன்களுக்கு, அந்த எண்களை வழங்கி, அதன் மூலம், அவர்கள் தொடர்ந்து பயன் படுத்த அனுமதிக்கலாம்' என, பரிந் துரைக்கப்பட்டது.



இதை ஏற்றுக் கொண்ட, தொலைத் தொடர்பு துறை, நவம்பர் 30க்கு பின், ஐ.எம்.இ.ஐ., எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவையை நிறுத்துமாறும், இதுகுறித்து, தகவல்களை டிசம்பர் 15ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. எனவே, ஐ.எம்.இ.ஐ., கோட் இல்லாத மொபைல் போன் வைத் திருப்பவர்கள், ஒன்று புதிய மொபைல் வாங்க வேண்டும்; அல்லது, இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத் தினர் அமைத்துள்ள 1,600 கிளைகளில் சென்று ஐ.எம்.இ.ஐ., எண் பெற வேண்டும்.



லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

விகடன் ஜோக் போட்டியில் ஆயிரம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்



லால்குடி வெ நாராயணன்
9655806393

narayanansbi said...

புது தில்லி, அக். 2: பங்குச் சந்தையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) முதலீடு செய்வதற்கு தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்திரமற்ற பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனால் ஏற்படும் நஷ்டத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இருப்பினும் இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்பட உள்ளது.

ஊழியர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியம். எனவே இதில் விளையாடக்கூடாது என்றும் நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவது யார் என்று இந்திய தேசிய தொழிலாளர் சங்கத்தின் (ஐஎன்டியுசி) தலைவர் ஜி. சஞ்ஜீவ ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் ஆலோசகராக உள்ள ரெட்டி மட்டுமின்றி இதன் பிரதான ஆலோசகராக உள்ள எஃப்ஐசி மற்றும் பிற தொழிற்சங்கங்களும் பங்குச் சந்தை முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நிதி அமைச்சகம் பங்குச் சந்தையில 15 சதவீதம் வரை முதலீடு செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதியத்துக்கு அனுமதி அளித்தது. நிதியம் வசம் ரூ. 2.57 லட்சம் கோடி உள்ளது. இதை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த வருவாய் கிடைக்கும் எனவும் பரிந்துரைத்திருந்தது.

ஆனால் நிதி அமைச்சகத்தின் பரிந்துரையை எஃப்ஐசி மற்றும் பிஎஃப் நிதியை நிர்வகிக்கும் மத்திய அறங்காவலர் குழுவும் ஏற்கவில்லை. பின்னர் 3 முதல் 5 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்தது.

இது தொடர்பான வரையறையை நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து இது தொடர்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பரிந்துரையை சிபிடி-க்கு எஃப்ஐசி வழங்கியது. பொதுவாக எஃப்ஐசி பரிந்துரையை சிபிடி அங்கீகரிக்கும்.

கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் கூடும் சிபிடி- கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் ரூ. 13 ஆயிரம் கோடி தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் எனத் தெரிகிறது.


லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

புது தில்லி, அக். 2: இந்திய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் செய்துள்ள முதலீடு ரூ. 60,000 கோடியைத் தாண்டியுள்ளது.

பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டு வருவதால், அடுத்து வரும் மாதங்களில் முதலீடு மேலும் அதிகரிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு மிக அதிகபட்சமாக அன்னிய முதலீடு ரூ. 70 ஆயிரம் கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 4,58,371 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். ரூ. 3,98,245 கோடியை கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளனர். ஒட்டுமொத்த முதலீடு ரூ. 60,125 கோடி என பங்கு பரிவர்த்தனை மையம் (செபி) தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 18,344 கோடி முதலீடு செய்துள்ளன.

1999ம் ஆண்டுக்குப் பிறகு அன்னிய முதலீடு மிக அதிக அளவாக ரூ. 70 ஆயிரம் கோடியை எட்டியது 2007-ம் ஆண்டில்தான்.

கடந்த ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு நிதியை பங்குச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றன. மொத்தம் ரூ. 52 ஆயிரம் கோடியைத் திரும்பப் பெற்றதால் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் தற்போது 77 சதவீதம் அன்னிய முதலீடாகும். வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 7 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டெண் 17,134 புள்ளிகளைத் தொட்டது.

பணவீக்கம் மைனஸ் நிலையிலிருந்து மீண்டு வருவது, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிப்பு ஆகியன முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அன்னிய முதலீடும் அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.


லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

Messaging Tip:
While Typing Just Keep T9 Dictionary{By Pressing #}On.It'll Facilitate U To Press Single Key @ A Time To Write Whole Word.

narayanansbi said...

2007 மற்றும் 2008ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஏதோ பட்டாணிக் கடையில் பட்டாணி கொடுப்பதுபோல், விருதுகள் அள்ளி வாரி இறைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசால் வழங்கப்படும் இந்த விருதுகளுக்கும், கலைமாமணி விருதுகளுக்கும், எந்த அளவு மரியாதை இருக்கிறது என்பது, அதை வழங்குபவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால், நாம் இங்கு சொல்ல விரும்புவது, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மிக அருமையான நடிகர்கள். அவர்களுக்கு, இந்த விருதுகள் தான் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது இல்லை. ஒரு நல்ல அரசாங்கம், பொதுமக்களின் வரிப்பணத்தில், பொதுமக்களுக்கு பயன் படக்கூடிய, அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதை விடுத்து, ஆள்பவர் சினிமாத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதால், வரிப் பணத்தில் விருதுகள் வழங்குவதும், அதற்கு விளம்பரங்கள் செய்வதும், விழா எடுப்பதும் சரி அல்ல. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. அதில் எப்போதாவது நல்ல செய்திகளும் வருகிறது என்றால், அதை பார்த்து பாராட்டி விட்டால் போதும், அதுவும் மதுபாட்டில்களில், "குடி குடியை கெடுக்கும்; குடிபழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்று எழுதுவது போல் தான். இதற்காக, ஒவ்வொரு வருடமும், "சிறந்த விஸ்கி, சிறந்த பிராந்தி, சிறந்த குடிகாரர்' என்று விருதுகள் வழங்கி கவுரவிக்க முடியுமா? அதுவும், வேர்வை சிந்தி உழைக்கும் மக்கள் செலுத்திய வரிப்பணத்திலிருந்து? தமிழகத்தில், மதுவகைகளை வினியோகம் செய்வது, அரசின், "டாஸ்மாக்' நிறுவனம். இதேபோல், "கலைமாமணி விருது' சிம்பு முதல் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வரை அள்ளி இறைக்கப்பட்டது. நான் யோசித்த வரையில், கலைமாமணி பட்டம் இல்லாமல் ஒருவர் இருந்தால், அவர் இன்னும் சினிமாத் துறையில் நுழையாமல் இருக்கிறார் என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட விருதுகளும், பட்டங் களும், தனியாரின் சார்பிலோ அல்லது நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பிலோ வழங்கப்பட்டால், விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவைகளாக இருக்கும். ஆனால், பொதுமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் போது, மன வருத்தத்திற்குரிய விஷயமாகி விடுகிறது. அனைத்து மக்களும் பலனடையும் சிறந்த நிர்வாகம், கட்டமைப்பு, கல்வி, சாலை, குடியிருப்பு, குடிநீர் பாசன வசதிகளுக்கு மட்டுமே மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்பட வேண்டும் என்ற நிலை வர வேண்டும். விருதுகள் வழங்குவது, சிலைகள் மற்றும் நினைவு மண்டபங்கள் அமைப் பது போன்றவற்றை தனியார் செய் யட்டும். அப்போது தான், நாடும், மக்களும் நலம் பெறுவர். இல்லையென்றால், வருங்காலத்தில், அரசாங்க விருது பெறாவிட்டால் தான் பெருமை என்ற நிலை தோன்றி விடும்.





லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

பாண்டிங், வாட்சன் சதம் அடித்து அசத்த, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இவ்வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஸ்டிராஸ் "அவுட்':
இங்கிலாந்து அணிக்கு ஸ்டிராஸ், டென்லி துவக்கம் தந்தனர். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய ஸ்டிராஸ் (14) விரைவில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஓவேஸ் ஷா, "டக்-அவுட்டாகி' அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய கோலிங்வுட் (34), டென்லி (36) நம்பிக்கை அளித்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டேவிஸ் (5), மோர்கன் (9) ஏமாற்றினர். இங்கிலாந்து அணி 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சூப்பர் ஜோடி:
பின்னர் லூக் ரைட், டிம் பிரஸ்னன் ஜோடி இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களது ஆட்டத்தால் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. 7 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் குவித்திருந்த நிலையில், லூக் ரைட் (48) அவுட்டானார்.
முதல் அரை சதம்:
மறுமுனையில் பிரஸ்னன், அதிரடியில் அசத்தினார். இவர் ஒரு நாள் அரங்கில் முதல் அரை சதம் கடந்தார். இவருக்கு ஓரளவு ஒத்துழைப்புக் கொடுத்தார் ஸ்வான் (18). 11 பவுண்டரிகளை விளாசிய பிரஸ்னன், 80 ரன்களுக்கு அவுட்டானார். 47.4 ஓவர் முடிவில் ஆல்-அவுட்டான இங்கிலாந்து அணி, 257 ரன்கள் எடுத்தது.
பாண்டிங், வாட்சன் சதம்:
சற்று கடினமான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, பெய்ன் (4) விக்கெட்டை விரைவில் இழந்தது. பின்னர் வாட்சன், பாண்டிங் இணைந்து சிறப்பாக ஆடினர். பாண்டிங், ஒரு நாள் அரங்கில் 28 வது சதம் கடந்தார். மறுமுனையில் இவருடன் இணைந்து அதிரடியில் மிரட்டிய வாட்சன், ஒரு நாள் அரங்கில் 3 வது சதம் கடந்தார். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம் கைகொடுக்க, 41.5 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 258 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. பாண்டிங் 111 (12 பவுண்டரி, ஒரு சிக்சர்), வாட்சன் 136 (10 பவுண்டரி 7 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். தவிர, 2 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 252 ரன்கள் குவித்து அசத்தியது. இவ்வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு ஆஸ்திரேலியா முன்னேறியது.
---
மூன்றாவது வீரர்
நேற்றைய போட்டியில் 64 ரன்களை தொட்ட போது, ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் இந்த இலக்கை எட்டும் மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் பாண்டிங். முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் முறையே இந்தியாவின் சச்சின் (16,903 ரன்கள்) மற்றும் இலங்கையின் ஜெயசூர்யா (13377 ரன்கள்) உள்ளனர்.
---
ஸ்கோர் போர்டு
இங்கிலாந்து
ஸ்டிராஸ் (கே) ஹோப்ஸ் (ப) சிடில் 14 (10)
டென்லி (கே) பெய்ன் (ப) சிடில் 36 (44)
ஷா (கே) பெய்ன் (ப) பிரட் லீ 0 (2)
கோலிங்வுட் (கே) பெய்ன் (ப) ஜான்சன் 34 (30)
மோர்கன் (கே) பெய்ன் (ப) வாட்சன் 9 (27)
டேவிஸ் (ப) வாட்சன் 5 (4)
லூக் ரைட் (கே) பெய்ன் (ப) சிடில் 48 (68)
பிரஸ்னன் (ப) பிரட் லீ 80 (76)
ஸ்வான் -ரன் அவுட்(ஹாரிட்ஸ்)- 18 (15)
ஆன்டர்சன் -அவுட் இல்லை- 5 (9)
ஆனியன்ஸ் -ரன் அவுட்(பெர்குசன்)- 1 (2)
உதிரிகள் 7
மொத்தம் (47.4 ஓவரில் ஆல்-அவுட்) 257
விக்கெட் வீழ்ச்சி: 1-15 (ஸ்டிராஸ்), 2-16 (ஷா), 3-71 (கோலிங்வுட்), 4-91 (டென்லி), 5-100 (டேவிஸ்), 6-101 (மோர்கன்), 7-208 (லூக் ரைட்), 8-245 (ஸ்வான்), 9-251 (பிரஸ்னன்), 10-257 (ஆனியன்ஸ்).
பந்து வீச்சு: பிரட் லீ 9-0-46-2, சிடில் 10-0-55-3, ஹோப்ஸ் 4-0-28-0, ஜான்சன் 10-1-61-1, வாட்சன் 8.4-1-35-2, ஹாரிட்ஸ் 6-0-32-0.
ஆஸ்திரேலியா
வாட்சன் --அவுட் இல்லை- 136 (132)
பெய்ன் (கே) டேவிஸ் (ப) ஆனியன்ஸ் 4 (4)
பாண்டிங் -அவுட் இல்லை- 111 (115)
உதிரிகள் 7
மொத்தம் (41.5 ஓவரில் ஒரு விக்.,இழப்பு) 258
விக்கெட் வீழ்ச்சி: 1-6 (பெய்ன்).
பந்து வீச்சு: ஆன்டர்சன் 8.5-0-48-0, ஆனியன்ஸ் 8-0-47-1, பிரஸ்னன் 8-0-51-0, கோலிங்வுட் 8-0-50-0, ஸ்வான் 5-0-31-0, லூக் ரைட் 3-0-18-0, ஷா 1-0-11-0.






லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

ஜோகனஸ்பர்க்: ஜோகனஸ்பர்க் நகரில் இன்று நடக்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் 6வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. செஞ்சுரியனில் நேற்று ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முதல் அரையிறுதியில் மோதின. ஜோகனஸ்பர்க் நகரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டேனியல் வெட்டோரியை கேப்டனாக கொண்ட நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
மாலிக் நம்பிக்கை:
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை பலமாகவே காணப்படுகிறது. சோயப் மாலிக், முகமது யூசுப், கேப்டன் யூனிஸ் கான், கம்ரான் அக்மல், அப்ரிதி என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இமாலய இலக்கை எட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மாலிக் சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார். இன்றைய போட்டியிலும் இவர் சாதிக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பதிவு செய்யலாம். பாகிஸ்தான் அணிக்கு சிறந்த துவக்கம் கிடைக்கும் பட்சத்தில் எளிதில் வெற்றி பெற்று, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறலாம்.
அஜ்மல் அசத்தல்:
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் இத்தொடரில் துல்லியமாக பந்துவீசி வருவது கூடுதல் பலம். இத்தொடரில் இதுவரை இவர் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவருக்கு அப்ரிதி கைகொடுக்கும் பட்சத்தில், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல்தான். வேகப்பந்துவீச்சில் முகமது ஆமெர் நம்பிக்கை அளித்து வருகிறார். இவரோடு உமர் குல், முகமது ஆசிப், ராணா நவீது உள்ளிட்ட வேகங்கள் சாதிக்கும் பட்சத்தில் பைனல் வாய்ப்பு உறுதியாகிவிடும்.
கப்டில் அபாரம்:
நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம் நல்ல துவக்கம் தரும் பட்சத்தில், "மிடில்-ஆர்டரில்' சாதிக்க நிறைய வீரர்கள் உள்ளனர். கப்டில், ரோஸ் டெய்லர் உள்ளிட்ட வீரர்கள் நல்ல பார்மில் இருப்பது நியூசிலாந்து அணிக்கு சாதகமான விஷயம். ஜெசி ரைடர் காயம் காரணமாக விலகியிருப்பது பின்னடைவுதான். இருப்பினும் புரூம், வெட்டோரி, எலியாட் உள்ளிட்ட வீரர்கள் முழுதிறமையை வெளிப்படுத்தினால் போதுமானது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சை சமாளிக்கும் பட்சத்தில், விக்கெட் விரைவில் வீழ்வதை தடுத்து, ரன் வேட்டை நடத்தலாம்.
வெட்டோரி எதிர்பார்ப்பு:
நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சில் கேப்டன் டேனியல் வெட்டோரி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வேகப்பந்துவீச்சில் பாண்ட், மில்ஸ், பிராங்க்ளின் உள்ளிட்டோர் நம்பிக்கை அளித்து வருவது கூடுதல் பலம். டபி காயம் காரணமாக விலகியிருப்பது வேகத்தில் ஏமாற்றம் அளிக்கும். இருப்பினும், இத்தொடரில் இதுவரை மில்ஸ் 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியிலும் மில்ஸ், பாண்ட் வேகம் கைகொடுத்தால் நியூசிலாந்து அணி பைனலுக்கு முன்னேறலாம்.
இன்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சமபலத்துடன் உள்ள இரண்டு அணிகள் மோதுவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை ரசிகர்கள் காண வாய்ப்பு உள்ளது.
---
இவ்விரு அணிகளும் இதுவரை...
* சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் (2000, 2004, 2009) மற்றும் நியூசிலாந்து (2000, 2006, 2009) அணிகள் மூன்றாவது முறையாக முன்னேறியுள்ளன. இதில் கடந்த 2000ம் ஆண்டு நைரோபியில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
* சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு முறை (2000, 2006) மோதியுள்ளன. இதில் இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கடந்த 2006ம் ஆண்டு மொகாலியில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
* இவ்விரு அணிகளும் இதுவரை 78 சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 47 போட்டியில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. நியூசிலாந்து அணி 29 போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி "டை' ஆனது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

narayanansbi said...

இந்தியாவில் விரைவில் செக்(காசோலை) ரீடிங் ஏ.டி.எம்., வரவுள்ளது. இந்த ஏ.டி.எம்., மூலம் காசோலை சம்பந்தப் பட்ட பரிமாற்றங்களை ஏ.டி.எம்., மூலமாகவே பெற்று கொள்ளலாம். இது தற்போது, வட அமெரிக்க மற்றும் யுரோ உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை ஏ.டி.எம்.,கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இதனை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்திய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பீ.ஐ. வங்கி, ஐ.என்.ஜி., வைஷியா உள்ளிட்ட வங்கிகள் செக் ரீடிங் ‌ஏ.டி.எம்.,மை இந்தியாவில் அறிமுகப் படுத்தும் ஆர்வத்தில் இருந்து வருகின்றன. இதற்கு ரிசர்வ் வங்கியும் வரவேற்பு அளித்து வருகிறது. எனவே, நம் நாட்டிலும் விரைவில் செக் ரீடிங் ஏ.டி.எம்.,களை எதிர்பார்க்கலாம்.



லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

ஜோகனஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எலியட், வெட்டோரியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து. பைனல் வாய்ப்பை கோட்டை விட்ட பாகிஸ்தான் அணி பரிதாபத்துடன் வெளியேறியது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.
துவக்கம் ஏமாற்றம்:
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் நசீர், கம்ரான் அக்மல் துவக்கம் தந்தனர். அதிரடி காட்டிய நசீர் 28 (6 பவுண்டரி) ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த முன்னணி வீரர் சோயப் மாலிக் (2),கேப்டன் யூனிஸ் கான் (15) வந்த வேகத்தில் வெளியேறினர். கம்ரான் அக்மல் (24) பெரிய அளவில் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அக்மல் அபாரம்:
பின்னர் முகமது யூசுப், உமர் அக்மல் ஜோடி விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், யூசுப் (45) அவுட்டானார். மறுமுனையில் ஒரு நாள் அரங்கில் 2 வது அரை சதம் கடந்தார் உமர் அக்மல். இவர் 55 ரன்களுக்கு வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிதி (4) சோபிக்க வில்லை. பின் வரிசையில் உமர் குல் (6), நவீத் (8) சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் முகமது ஆமெர் (19), அஜ்மல் (14) ஓரளவு ரன் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 233 ரன்கள் எடுத்தது.
டெய்லர் ஆறுதல்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு மெக்கலம் அதிரடி துவக்கம் தந்தார். ஆனால் இவரது (17) அதிரடி நீண்ட நேரம் நிலைக்க வில்லை. கப்டில் (11) இந்த முறை சாதிக்க தவறினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த ரெட்மண்ட் 31 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் டெய்லர், எலியட் இணைந்து ஒவ்வொரு ரன்களாக சேர்த்தனர். டெய்லர் (38) ஆறுதல் அளித்தார்.
எலியட் அரைசதம்:
மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சில் அசத்த, ரன் சேர்க்க திணறியது நியூசிலாந்து. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எலியட், ஒரு நாள் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார். இவருக்கு கேப்டன் வெட்டோரி நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, வெற்றியை நோக்கி மெதுவாக முன்னேறியது நியூசிலாந்து. வெட்டோரி (41) ரன் அவுட்டானார். வெட்டோரி, எலியட் ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
நியூசி., வெற்றி:
47.5 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. எலியட் (75*) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை வெட்டோரி தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு ஜோராக முன்னேறியது நியூசிலாந்து. நாளை செஞ்சுரியனில் நடக்க உள்ள பைனல் போட்டியில், நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
---
ஸ்கோர் போர்டு
பாகிஸ்தான்
நசீர் (கே) டெய்லர் (ப) பாண்ட் 28 (40)
கம்ரான் (கே) ரெட்மண்ட் (ப) பட்லர் 24 (35)
மாலிக் (கே) டெய்லர் (ப) பட்லர் 2 (7)
யூனிஸ் (கே) டெய்லர் (ப) வெட்டோரி 15 (23)
யூசுப் (ப) மில்ஸ் 45 (78)
உமர் அக்மல் எல்.பி.டபிள்யு.,(ப) வெட்டோரி 55 (62)
அப்ரிதி (கே) மெக்கலம் (ப) பட்லர் 4 (4)
நவீத் (கே) கப்டில் (ப) வெட்டோரி 8 (8)
உமர் குல் (கே) புரூம் (ப) பட்லர் 6 (8)
ஆமெர் -அவுட் இல்லை- 19 (20)
அஜ்மல் -அவுட் இல்லை- 14 (17)
உதிரிகள் 13
மொத்தம் (50 ஓவரில் 9 விக்., இழப்பு) 233
விக்கெட் வீழ்ச்சி: 1-46 (நசீர்), 2-61 (மாலிக்), 3-69 (கம்ரான்), 4-86 (யூனிஸ் கான்), 5-166 (யூசுப்), 6-181 (உமர் அக்மல்), 7-183 (அப்ரிதி), 8-192 (உமர் குல்), 9-198 (நவீத்).
பந்து வீச்சு: மில்ஸ் 10-0-46-1, பாண்ட் 10-1-54-1, பட்லர் 10-0-44-4, பிராங்க்ளின் 8-0-33-0, வெட்டோரி 10-2-43-3, எலியட் 2-0-7-0.
நியூசிலாந்து
மெக்கலம் (கே) அப்ரிதி (ப) ஆமெர் 17 (16)
ரெட்மண்ட் (கே) + (ப) அஜ்மல் 31 (55)
கப்டில் (கே) நவீத் (ப) உமர் குல் 11 (10)
டெய்லர் (ப) அப்ரிதி 38 (61)
எலியட் -அவுட் இல்லை- 75 (103)
வெட்டோரி (ஸ்டெ) கம்ரான் (ப) அஜ்மல் 41 (42)
புரூம் -அவுட் இல்லை- 3 (4)
உதிரிகள் 18
மொத்தம் (47.5 ஓவரில் 5 விக்., இழப்பு) 234
விக்கெட் வீழ்ச்சி: 1-22 (மெக்கலம்), 2-43 (கப்டில்), 3-71 (ரெட்மண்ட்), 4-126 (டெய்லர்), 5-230 (வெட்டோரி).
பந்து வீச்சு: ஆமெர் 10-2-32-1, நவீத் 8-0-57-0, உமர் குல் 8.5-0-48-1, அஜ்மல் 8-0-39-2, அப்ரிதி 10-0-41-1, மாலிக் 3-0-9-0.





V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

அன்றாடங் காய்ச்சிகள், நடுத்தர மக்கள் அனைவரும், மளிகைப் பொருட்களின் விலை கண்டு மலைத்துப் போயிருக்கின்றனர். ஆனால், இந்த அரசியல்வாதிகள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அ.தி.மு.க., தலைவியின் கொட நாட்டுப் பிரவேசம் நிரந்தரமாகி விடுமோ என, அவரின் விசுவாசிகள் விக்கித்துக் கிடக்கின்றனர். "தேர்தல் சமயத்தில் மட்டும் தான் அரசியல் பேசுவேன்; மற்ற நேரங்களில் மக்கள் பிரச்னை தான் எனக்குப் பெரிது' என்று "வாய்ஸ்' கொடுத்துக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் கூட, விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்பட்டுப் போராடுவதாகத் தெரியவில்லை. கோஷ்டி கானத்திலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கும், இந்த விலைவாசி உயர்வு கண்களுக்குத் தெரியாமல் இருப்பது ரொம்ப அநியாயம். அமைச்சர் பெருமக் களும், எம்.எல்.ஏ.,க்களும், சாதாரண ஆளாக அடிக்கடி கடைகளுக்குச் சென்று அத் யாவசியப் பொருட்களை வாங்கிப் பார்த்தால் அல்லவா தெரியப் போகிறது, அலற வைக்கும் விலைவாசியின் இன்றைய நிலைமை. குளிரூட்டப்பட்ட காரில் பவனி வரும் பந்தா அமைச்சர்களுக்கு, காரின் கண்ணாடியை இறக்கிப் பார்க்கவே நேரமில்லாத போது, மக்கள் பிரச்னையாவது, மளிகைப் பொருட்களின் விலைவாசியாவது... தலைமுறைக்கும் தளராத சொத்துள்ள அவர்களுக்கு, ஒதுக்கித் தள்ளும் பிரச்னை இது என்பது ஒரு வகையில் நியாயம் தானோ?

narayanansbi said...

குளியலறை ஷவரில் குளிப்பதால் தொற்று நோய் கிருமிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது; "ஷவர்' குளியலை விட, பக்கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதே ஆரோக்கியமானது' என்று, அமெரிக்க விஞ்ஞானிகள் தடாலடியாக ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.




நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் குளியலறையில் ஷவர் பொருத்தப்படுகிறது. பூ துவாலை போல விழும் தண்ணீரில் பாட்டு பாடிய படியே சிலர் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஷவரின் துளைகளில் பாக்டீரியாக்கள் படிந்திருக்கும். ஷவரை திறந்த உடன் அவை முகத்தின் மீதும் தலையின் மீதும் விழுந்து நோய் தொற்ற ஏதுவாகிறது என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக நுண்ணுயிரி ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




இது குறித்து ஆராய்ச்சியாளர் நார்மேன் பேஸ் கூறியதாவது:




ஷவரில் தினமும் குளிப்பது ஆரோக்கியமானதல்ல. ஷவரின் துளையில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள், குழாயை திறந்ததும் கொத்து கொத்தாக குளிப்பவரின் மீது விழுந்து மூக்கு, காது என அனைத்து பகுதிகளிலும் தொற்றி கொள்கின்றன. குறிப்பாக, இந்த பாக்டீரியாக்கள் நுரையீரலை பாதிக் கின்றன. இதனால் சுவாசக் கோளாறு, வறட்டு இருமல் போன்றவை ஏற்படுகின்றன.அமெரிக்காவின் ஒன்பது நகரங்களில் 45 ஷவர்களில் இந்த ஆராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. எல்லா ஷவர்களிலுமே குறைந்தபட்சம் 30 சதவீத பாக்டீரியாக்கள் குடிகொண்டுள்ளன. வேறு வழியில்லாமல் ஷவரில் குளிக்க நேர்ந்தால், குழாயை திறந்து ஒரு நிமிடம் தண் ணீரை வெளியேற்றி விட வேண்டும். இதில், அதிகபட்ச பாக்டீரியாக்கள் அடித்து கொண்டு ஓடிவிடும். அதன் பின் ஷவரில் குளிக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஷவரின் துளையுள்ள பகுதியை மாற்ற வேண்டும்."ஷவர்' குளியலை விட, பக் கெட்டில் தண்ணீர் பிடித்து குளிப்பதே நல்லது.இவ்வாறு நார்மேன் கூறினார்.




நீச்சல் குளமும் ஆபத்தானது:குளோரின் அதிகம் சேர்க்கப்பட்ட நீச்சல் குளத்தில் குளிப்பதால் இளம் வயதினருக்கு ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய் ஏற்படும், என பெல்ஜியம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.




பிரசல்சில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆல்ப்ரெட் பெர்னார்டு குறிப்பிடுகையில்,




"நீச்சல் குளத்தில் வழக்கமாக குளிக்கக்கூடிய 13 முதல் 18 வயதுடைய 733 பேரிடம் ஆராய்ச்சி மேற் கொண்டோம். குளோரின் அதிகம் சேர்க்கப்பட்ட குளத் தில் குளித்த இவர்களில் பலர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் ஒவ்வாமையால் அவதிப்படுகின்றனர்' என்றார்.

narayanansbi said...

அமெரிக்காவில் ஒரு பெண் இரண்டு குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்; ஆனால், அவை இரட்டை குழந்தைகள் அல்ல. "அந்த இரண்டு குழந்தைகளும், இரண்டு வார கால இடைவெளியில் உருவானவை' என, டாக்டர்கள் கூறியுள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.




அமெரிக்கா, ஆர்கான்சாசை சேர்ந்தவர் டோட். இவரது மனைவியின் பெயர் ஜூலியா. இவர், கர்ப்பமாக இருந்தார். குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வதற்காக, "ஸ்கேன்' செய்தார். "ஸ்கேனை' பரிசோதித்த டாக்டர்கள், ஜூலியாவின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அவை இரண்டும் இரட்டை குழந்தைகள் அல்ல என்பது அவர்களுக்கு தெரியவந்தது. டாக்டர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. இரண்டு கருக்களும், ஒரே நேரத்தில் உருவானவை அல்ல என்பதும், இரண்டு வார இடைவெளியில் உருவானவை என்றும் தெரிய வந்தது.




டாக்டர் கரேன் பாய்ல் கூறியதாவது:




இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. உலகிலேயே இதுவரை பத்து பேருக்கு தான் இதுபோன்று இருந்துள்ளது. ஜூலியாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, ஒரு கரு உருவாகியுள்ளதும், அதன் அசைவுகளும் தெரிய வந்தன. சிறிது நேரத்தில், மற்றொரு இதய துடிப்பும் கேட்டது. எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதல் கரு உருவாகி, இரண்டு வாரங்கள் கழித்து இரண்டாவது கரு உருவாகியுள்ளது. இரண்டு குழந்தைகளுமே ஒரே நாளில் பிறப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.இவ்வாறு கரேன் பாய்ல் கூறினார்.




தனது வயிற்றில் இரண்டு குழந்தைகள் வளர்வதை நினைத்து ஜூலியா மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார்.தன் வயிற்றில் முதலில் உருவானது பெண் குழந்தை என்றும், இரண்டு வாரங்கள் கழித்து உருவானது ஆண் குழந்தை என்றும் ஸ்கேனில் தெரியவந்துள்ளதால், அவற்றுக்கு முறையே ஜில்லியன், ஹட்சன் என, ஜூலியா தற்போதே பெயரிட்டுள்ளார்.எலி, குதிரை, கங்காரு போன்ற மிருகங்கள் தான், இது போல வினோதமாக கருத்தரிக்கும். மனிதர்களில் இந்த வினோத முறை, மிக அரிது.

narayanansbi said...

கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.




இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:




சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும், அந்த இடத்தில் கூட்டமாக சேர்ந்து, தங்கள் எதிரியை அழித்துவிடும் இயல்பு கொண்டது எறும்புகள்.இந்த டெக்னிக்கை பாதுகாப்புக்காக, கம்ப் யூட்டர் துறையிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான், டிஜிட்டல் எறும்புகள்.கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் ஏற்படும், அச்சுறுத்தல்களை சமாளிக்க, பல்வேறு வகையான டிஜிட்டல் எறும்புகள் உருவாக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.




இதுகுறித்து, விஞ் ஞானி கிளென் பிங்க் கூறுகையில்,




"டிஜிட்டல் எறும்புகள், கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் நகர்ந்து செல்லும் போது, டிஜிட்டல் அடையாளங் களை விட்டு செல்லும். இந்த டிஜிட்டல் அடையாளங்கள் மூலம், எறும்புகள் ஒன்றன் பின், மற்றொன்று என பின்பற்றி செல்லும்."எறும்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அமைப்பு, வழக்கமான பாதுகாப்பு முறையை விட வேகமாக செயல்படும். இவை, புதிய தொற்றுக்களை கண்டறியும் வகையில் முறையான இடைவெளியில், அடிக்கடி மேம்படுத்தப்படும்."இது கம்ப்யூட்டரில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப் பட்டது' என்றார்.

narayanansbi said...

தென்காசி, அக். 9: தென்காசி நகராட்சி 16-வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும் இது.

அந்தக் கட்சியின் வேட்பாளர் முகமது அலி தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் தமீம் இப்ராஹிமை 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (தமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)

narayanansbi said...

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது. வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 16,642 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 4945 புள்ளிகளாக இருந்தது.


ஈஐஎச் லிமிடெட், ஆரக்கிள் பைனான்ஸ், நெஸ்லே லிமிடெட், அல்ட்ராடெக், டைட்டன், ஐடிபிஐ பேங்க், ஆதித்ய பிர்லா நூவோ, பஜாஜ் ஆட்டோ, ஸ்பைஸ் டெலி, பார்தி ஏர்டெல் ஆந்திரா பேங்க் போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.


டாடா மோட்டார்ஸ், ரான்பாக்ஸி, விடியோகான், எடுகாம், ஃபெடரல் பேங்க், ஸ்டெர்லைட், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூகோ பேங்க், அசோக் லேலாண்டு போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.




லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG
STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். புழல் சிறை வாசலில் தினமலர் ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடிகைகள் செய்தி தொடர்பாக போலீசார் பெண்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சென்னை தினமலர் அலுவலகத்திற்குள் நுழைந்து செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். . இதற்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனு தொடர்பான விசாரணை சென்னை பெருநகர கோர்ட்டில் நடந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் வில்லியம்ஸ், செய்தி ஆசிரியர் லெனினுக்கு நிபந்தனை‌யற்ற ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கோர்ட் உத்தரவு நகல் ஜெயில் அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் விடுதலை ஆனார்.


விடுதலை ‌பெற்று வெளியே வந்ததும் ஜெயில் வளாகத்தில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் தினமலர் நிர்வாகிகள் , இயக்குனர்கள், நிருபர்கள், சக ஊழியர்கள் லெனினுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஜெயில் வாசலில் ‌செய்தி ஆசிரியர் லெனினுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங் கப்பட்டது.


செய்தி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது: ஜாமீனில் விடுதலையான தினமலர் செய்தி ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. செய்தி ஆசிரியர். மாலை நேரத்தில் வெளியே வந்ததும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் உள்ள பல பத்திரிகையாளர்களிடம் இருந்து போனில் செய்தி ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் இருந்தது. போனில் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். விடுதலையான லெனின் வழக்கம் போல் தனது பத்திரிகை பணியை துவக்கினார்.

V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

ஆஸ்லோ, அக். 9: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலக நாடுகளுக்கு இடையே அரசுமுறை உறவை வலுப்படுத்துவதிலும், மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதிலும் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகளுக்காக இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்திருக்கிறது.


அணுஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதில் அவரது முயற்சிகளையும் நோபல் பரிசுக் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறது.




V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதுவரை வெளியான முடிவுகள் விவரம்:

சிவகங்கை மாவட்டம் கல்லல் யூனியன் கீழப்பூங்கொடி பஞ்சாயத்து


ப. மார்க்கண்டேயன் (சுயேட்சை)


சிவகங்கை மாவட்டம் கே.சிறுவானூர் பஞ்சாயத்து


எஸ் கண்ணன் வெற்றி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஆலம்பட்டி பஞ்சாயத்து


1வது வார்டு - கே.மாதவன் வெற்றி

ரனசிங்கபுரம் 2 வது வார்டு - யூ.கண்ணன் வெற்றி


சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேருராட்சி- 1வது வார்டு


கே.தமிழரசி வெற்றி (சுயேட்சை)


உடுமலை யூனியன் 3-வது வார்டு கவுன்சிலர்

சக்திவேல் (காங்கிரஸ்) வெற்றி

* திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு

மாரியம்மாள் (திமுக) வெற்றி


*ஆத்தூர் பேரூராட்சி 15 வது வார்டு
ஏ.ராஜேஸ் வெற்றி (சுயேட்சை)

* கப்பியரை பேரூராட்சி 14வது வார்டு
இ.லாசர் வெற்றி (திமுக)

*பொன்மனை பேரூராட்சி 4 வது வார்டு
கே.ரமணி வெற்றி (மா.கம்யூ.)

*வேர்கிளம்பி பேரூராட்சி 5 வது வார்டு
ஓ.தயமணி வெற்றி (சுயேட்சை)

*திருவாரூர் நன்னிலம் ஊராட்சி ஒன்றியம் 14வது வார்டு

வி.கண்ணன் வெற்றி (திமுக)


ராஜபாளையம் நகராட்சி திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி

மொத்த வார்டுகள்: 42
காங்கிரஸ்: 19
திமுக : 7
அதிமுக: 10
மதிமுக: 3
சுயேச்சை: 3

*ஊட்டி நகராட்சி 5-வது வார்டு

சந்திரசேகர் (திமுக) வெற்றி

*நீலகிரி மாவட்டம் அரக்கோடு ஊராட்சி தலைவர்

ப.வெள்ளை (சுயேச்சை) வெற்றி

*சிவகாசி நகராட்சி 2-வது வார்டு

திருமுருகன் (அதிமுக) வெற்றி

*விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 5-வது வார்டு

ரவிச் செல்வம் (திமுக) வெற்றி

*விருதுநகர் மாவட்டம் ரெட்டியார்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு

சமுத்திரக்கனி (திமுக) வெற்றி

*விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி 1-வது வார்டு

அழகுமுத்து (சுயேச்சை) வெற்றி

*விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் 8-வது வார்டு

முகமது அசார் (திமுக) வெற்றி

*விருதுநகர் மாவட்டம் W.புதுப்பட்டி 9-வது வார்டு

கஜேந்திரன் (திமுக) வெற்றி



*திருச்சி மாநகராட்சி 44-வது வார்டு

ஆர்.ஹேமா (காங்கிரஸ்) வெற்றி


*கம்பம் நகராட்சி 31-வது வார்டு

வைகை பிரகாஷ் (திமு) வெற்றி


*பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி 8-வது வார்டு

முருகன் (திமுக) வெற்றி


*திருப்பூர் மாநகராட்சி 35-வது வார்டு

நா. தங்கவேல் (அதிமுக) வெற்றி


*அவினாசி பேரூராட்சி 14-வது வார்டு

தி. மோகன சுந்தரம் (திமுக) வெற்றி


*திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி 7-வது வார்டு

சு.தங்கவேல் (திமுக) வெற்றி


*உடுமலை யூனியன் பூலாங்கிணறு ஊராட்சி 2-வது வார்டு

எஸ்.குழந்தைவேல் (சுயேச்சை) வெற்றி


*பொங்கலூர் யூனியன் கண்டியன்கோயில் ஊராட்சி 4-வது வார்டு

ஆர். மூர்த்தி (சுயேச்சை) வெற்றி


*திருநெல்வேலி மாவட்டம் செந்தட்டிபட்டி ஊராட்சித் தலைவர்

கருப்பழகு (சுயேச்சை) வெற்றி




V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

வேடசந்தூரில் விளையும் முருங்கைக்காய் மும்பை, கோல்கட்டாவிற்கு செல்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி விவசாயிகளின் வாழ்க்கை ஆதாரமாக விளங்கும் செடி முருங்கை விளங்கி வருகிறது.வேடசந்தூரைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டரில் முருங்கை பயிரிடப்படுகிறது.
விளையும் முருங்கை தரமானதாகவும், மிக நீளமானதாகவும் நல்ல ருசியாகவும், சத்து பிடிப் பாக உள்ளதால் வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது. காமனம்பட்டி விவசாயி முத்துச்சாமி கூறுகையில்: வறட்சி பகுதியான வேடசந்தூர் விவசாயிகள் கோடை யை தாங்கும் விதமான பயிர் எதுவென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெரியாமல் இருந்தனர்.செடி முருங்கை அறிமுகம் இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கடந்த ஏழு, எட்டு ஆண்டாக முருங்கை பயிரிட்டு வருகிறேன்.ஒரு ஏக்கரில் 700 மரங்கள் நடலாம்.மரம் நட்டவுடன் 10 நாட்களுக்கு ஒரு தண்ணீர் விடலாம். பூ எடுக்கும் நேரத்தில் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும். குறைந்த நீரில் அதிக மகசூல் எடுக்க முடியும்.பிற விவசாயத்தில் இது முடியாது. மரத்திற்கு 10 முதல் 15 காய்கள் வரும். ஒரு காய் 3அடி முதல் 4 அடி வரை வளரும். ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வருமானம் நிச்சயம் உண்டு.தற்போது கிலோ ரூபாய் 20 க்கு விற்பனையாகிறது. விவசாயிகளுக்கு கட்டுபடியான விவசாயமாக முருங்கை உள்ளதால் தொடர்ந்து பயிரிட்டு வருவதாக கூறினார்.
காய் கனி கமிஷன் மண்டி உரிமையாளர் ரவி கூறுகையில் தற் போது தினசரி ஐந்து டன் வரை காய்வரத்து உள்ளது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் தினசரி 10 டன் வரை காய் விற்பனைக்கு வந்தது. சில நேரங்களில் கிலோ ரூபாய் 40 க்கும் விற்பது உண்டு. அந்த நேரத்தில் அதிக வருமானம் கிடைக் கும். மும்பை, கொல்கத்தா வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. 40 கிலோ கொண்ட மூடையாக அனுப்பப்படுகிறது.
வேடசந்தூர் பகுதி வறட்சியாக இருந்தாலும் செடி முருங்கைக்கு தண்ணீர் அதிகம் தேவை இல்லை. வேலையாட்கள் செலவும் குறைவு. இதனால் நிறைய விவசாயிகள் செடி முருங்கைக்கு மாறி விட்டனர். எந்த காலத்திலும் கட்டுபடியான விலை இருப்பதும் ஒரு காரணம் என்கிறார்.



V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?

நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.


பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.

திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.


அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.


நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.


பிராந்திக்கும், பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.


கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் (பன்ழ்ய்ர்ஸ்ங்ழ்) எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!

த்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?


பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேத

narayanansbi said...

The Prime Minister, Dr Manmohan Singh, today reiterated that the gross domestic product (GDP) is poised to grow by 6.3 to 6.5 per cent during the year in spite of the current global economic environment.

Answering queries during a press conference here today, Dr Singh said the economy is doing well and the growth prospects are on expected lines.

Referring to the recent G-20 meeting and his references to stimulus package, Dr Singh said there is no move to withdraw the stimulus package in spite of inflationary situation.

“The stimulus package is necessary to ensure that the full capacity of the economy is achieved. Until this capacity is reached, in spite of inflationary conditions, we will not withdraw the stimulus package,” he said.

Commenting on the US President, Mr Barack Obama, winning the Nobel Peace Prize, Dr Singh said: “my whole hearted congratulations to the US President.”

To another query on attack on the Indian embassy in Kabul and Naxalite activity leading to 18 deaths at home, Dr Singh said, “these incidents show the dangers we face as a nation both externally and internally needing constant attention.”

narayanansbi said...

Neighbourhood kirana (grocery) stores, restaurants, jewellery shops, et al, may soon lobby with banks for setting up Point-of-Sale terminals on their premises.

The reason: Banks are considering a proposal to pay these merchant establishments Rs 10 as an incentive for cash withdrawals up to Rs 1,000 made by bank customers at POS terminals.

Besides commission, the utility of a POS terminal for a merchant establishment (ME) also lies in the fact that the amount of cash it will need to deposit with its bank at the end of the day’s business will come down due to cash withdrawals by bank customers.

With banks crediting MEs’ accounts to the extent of cash withdrawals at the POS terminals, the risk of handling cash comes down substantially for both the parties.

If, for instance, a popular restaurant located in a central business district has a daily turnover of Rs 50,000 and 30 bank customers turn up at the restaurant to withdraw cash of, say, Rs 1,000 per head, at its POS terminal. At the end of the day’s business, the restaurant will be left with Rs 20,000 cash to be deposited with the bank. The balance Rs 30,000, that is, cash withdrawn by bank customers, would be credited to the restaurant’s account by the bank.

“Unless there is an incentive, no merchant establishment will be willing to give cash to a bank customer who swipes his/her debit card at the POS terminal on their premises,” said a banker clued in to the development.

Establishing POS terminals could also further the cause of financial inclusion. In the rural areas where it may not be feasible for banks to establish either branches or ATMs, a POS terminal at a merchant establishment could function as the bank’s extended arm to serve the local populace

narayanansbi said...

V.NARAYANAN
JMG
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI
9655806393



மாநில நடுவண் அரசு அலுவலகங்களுக்கு, வாரத்திற்கு இருநாட்கள் விடுமுறை. ஆண்டிற்கு சனி, ஞாயிறு என 104 நாட்கள் விடுமுறை. இது தவிர, இரு அரசுகளுக்கும் பொதுவாக அரசு விடுமுறை 25 நாட்கள். அரசு ஊழியருக்கான தற்செயல் விடுப்பு 15 நாட்கள். ஆண்டிற்கு ஈட்டிய விடுப்பு 17 நாட்கள். ஆக, 161 நாட்கள் விடுமுறை. ஆண்டில், விடுமுறை போக பணியாற்ற வேண்டிய நாட்கள் 203. இதிலும், அரசு அறிவிக்கும் இயற்கைச் சீற்றங்கள், பேரிடர், தலைவர்கள் மறைவிற்கான விடுமுறைகள் வேறு உள்ளன. மேலும், அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் என, விடுமுறைக்கான ஆணைகள் உள்ளன. பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 90 நாட்கள். கருத்தடைக்கான அறுவை சிகிச்சை சிறப்புத் தற்செயல் விடுமுறை ஏழு நாட்கள். மருத்துவ விடுப்பு, பணிக்காலம் முழுமைக்கும் 540 நாட்கள். அரைச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள். அதுவும் போதாதென்றால், ஊதியமில்லா விடுமுறை என, விடுமுறைகளை துய்க்கப் பல்வேறு சலுகைகள். இத்தனை விடுமுறைகளையும் துய்த்து விட்டு, எஞ்சிய நாட்களில், குறித்த காலத்திற்குப் பணிக்குச் செல்பவர் மிகக் குறைவே. இதற்கிடையே, விடுமுறைகளையே அனுபவிக்காமல், சிறப்பாகப் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களும் உள்ளனர். அவர்களுக்கு என தனிச்சலுகைகள், அரசு தருவதுமில்லை. விடுமுறைகளைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அரசு இயந்திரம் செயல்பட முடியும்; அரசு திட்டங்கள், பணிகள் நிறைவேற்ற இயலும்; பொது மக்களும் பாதிக்கப்படமாட்டார்கள். எதற்கெடுத்தாலும் விடுமுறை அளிப்பது, அரசு ஊழியர்களையும் சோம்பேறியாக்கிவிடும்; அரசின் நிதியும் வீணடிக்கப்படும். அரசு, சீர் தூக்கிச் செயலாற்ற வேண்டும்.

narayanansbi said...

"ஒவ்வொரு உணவுப் பொருளிலும், எவ்வளவு கலோரி உள்ளது என்பதை அச்சிட வேண்டும்' என்று சட்டம் கொண்டு வந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அண்மையில், உணவுப் பொருள் தேவை, பல மடங்கு அதிகரிப்பு மற்றும் குறைவான மழை பெய்ததால், உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை ஏற்றம் ஆகியவற்றை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக, இரண்டாம் பசுமை புரட்சிக்கான திட்டங்களை செயல்படுத்த அரசு விரும்புகிறது. அவற்றின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, பலனை பெற சில வருடங்கள் ஆகும். உணவுப் பொருள் உபயோகத்தில், சிக்கன நடவடிக்கைக் கூட, பற்றாக்குறையால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும். ஆகவே, நமது நாட்டு மக்களின் உணவுப் பழக்கம் மாற்றப்பட வேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும், எத்தனை கலோரிகள் உணவு சாப்பிட்டால் போதுமானது போன்றவை, மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் போது மட்டுமே மக்களுக்கு தெரிகிறது. மற்றபடி, மக்கள், அவரவர் பழக்கத்திற்கேற்ப உணவு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர். அப்படி இல்லாமல், சாப்பிடும் உணவுப் பொருட்களில், எவ்வளவு கலோரி சத்து உள்ளது என்பதை தெரிவிக்கும் விவரம் அச்சிடப்பட்டு, அதை பின்பற்றி, தனக்கு தேவையானதை சாப்பிடும் பழக்கத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நல்லது. மேலை நாடுகளில், இப்போது உள்ள கலோரி எவ்வளவு உள்ளது என்பதை, உணவுப் பொருட்களின் மேல் அச்சிடுவது போல, இங்கும் அரசு ஆவன செய்ய வேண்டும். தேவையற்ற உணவு வகைகள் சாப்பிடும் பழக்கம் மாறி, உணவு பொருள் சேமிப்பு ஏற்படும். அதே நேரம், சரியான உணவை சாப்பிடுவதால், பல நோய்களிலிருந்து, வருமுன் காப்பாற்றிக் கொள்ள முடியும். மக்களுக்கு, இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுமா?




V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

When Ravana's army was losing, Ravana's son, Meghnad attacked Rama and Lakshmana with a rain of arrows. In reality, the arrows were poisonous snakes. Lakshmana was deeply wounded but regained consciousness at the
touch of Garuda, the divine eagle.

HAPPY DIWALI

V.NARAYANAN
JMG
SBI
MELACHINTHAMANI
9655806393

narayanansbi said...

Did u know?
Clusters r group either stars or galaxies depending on the usage. The Virgo cluster contains abt 2,500 Galaxies, mostly spirals.

narayanansbi said...

மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லதாவின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது வீடு தேடிச்சென்று மன்னிப்பு கேட்டார் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி. வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் சரி பார்க்கும் பணி நடந்தது. சரி பார்க்கும் அலுவலர்கள், வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், பல அலுவலர்கள் அதை பின்பற்றவில்லை. ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, ஆய்வு செய்ததாகக் கூறி, அறிக்கை கொடுத்து விட்டனர். அவர்களது அறிக்கையை உண்மை என்று நம்பி, உயர் அதிகாரிகள், உண்மையான பல ரேஷன் கார்டுகளை ரத்து செய்து விட்டனர். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளில், குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ., லதாவின் ரேஷன் கார்டும் ஒன்று.




வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவில் வசித்து வரும் எம்.எல்.ஏ., லதா குடும்பத்தினருக்காக, அவரது மாமனார் லோகநாதன் மாதம் தோறும் ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்குவார். கடந்த வாரம் பொருள் வாங்கச்சென்ற போது, "உங்களது கார்டு போலியானது என்பதால் பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட்டு விட்டது' என ரேஷன் கடைக்காரர் கூறினார். இது குறித்து வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதியிடம் புகார் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., லதா வீட்டுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதியும், துறை அலுவலர்களும் நேற்று நேரில் சென்று ரேஷன் கார்டை ஆய்வு செய்தனர்.




"எம்.எல்.ஏ.,வின் கணவர் மணி பெயரில் இருந்த கார்டில் முகவரி தவறாக அச்சாகி இருப்பதாகவும், அதனால் ரேஷன் கார்டு போலியானது என அறிக்கை கொடுத்து விட்டதாகவும், நடந்த தவறுக்கு ஊழியர் சார்பில் மன்னிப்பு கேட்பதாகவும், ரேஷன் கார்டு ரத்து செய்த உத்தரவை உடனே வாபஸ் பெறுவதாகவும்' எம்.எல்.ஏ., லதாவிடம் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி வருத்தத்துடன் தெரிவித்தார்.

narayanansbi said...

வெளிநாடுகளில், மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமையைக் காண்பிப்பதற்காகப் பல ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இதற்குத் தடை விதிக்க அரசு யோசித்து வருகிறது.நம்மூரில், "படிப்பில் ஞாபகமறதி இருந்தால் வல்லாரை மாத்திரை, லேகியம் சாப்பிடுங்கள்' என்று விளம்பரங்கள் வருகின்றன.

வெளிநாடுகளில், படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு என்றே பல்வேறு ஊக்க மருந்துகளை விற்பனை செய்கின்றனர்.குறிப்பாக, அமெரிக்காவில், 25 சதவீத மாணவர்கள் இதுபோன்ற ஊக்கமருந்துகளுக்கு அடிமையாக உள்ளனர். இந்த மருந்துகளைச் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்,விரைவில் படித்து முடிக்கலாம், சுறுசுறுப்பாக இருக்கலாம், தேர்வில் கலக்கலாம் என்பது போன்ற குருட்டு நம்பிக்கைகளில் ஆழ்ந் துள்ளனர்.

இதுகுறித்து, சிட்னி பல்கலையின் உளவியல் நிபுணர் வின்ஸ் காக்கிக், "ஜர்னல் ஆப் மெடிக்கல் எதிக்ஸ்' என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது;இதுபோன்ற மருந்துகள் மருத்துவத் துறையில் கொடிய நோய்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் அவர்களின் உடல் கடுமையாகப் பாதிக்கப் படும்.மூளையில் சில பாதிப்புகள் உண்டாகும். மாணவர்களைக் கவர்ந்திழுப்பதற்காக கவர்ச்சிகரமாக விளம்பரங்களை வெளியிட்டு இவற்றுக்கு அடிமையாகும் படி மருந்துக் கம்பெனிகள் செய்துவிட்டன.சராசரியான திறனுள்ள மாணவர்கள் ஊக்கமருந்துகளுக்கு விரைவில் அடிமையாகின்றனர்.

விளையாட்டுத் துறையில் இருப்பது போன்று ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும். ஆனால், இப்போது நிலைமை எல்லை மீறிப் போய்விட்டது. நாம் தடை விதிக்கும் நிலையில் இல்லை.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

narayanansbi said...

அமெரிக்க அதிபர் ஒபாமா, தீபாவளியை வெள்ளைமாளிகையில் கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்.

ஒபாமாவுடன் அவரது குடும்பத்தாரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், வெள்ளைமாளிகை அலுவலர்களும் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவர் என்று வெள்ளைமாளிகை தரப்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

narayanansbi said...

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியைக் குறைப்பதற்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "விஏ111913' எனும் மாத்திரையைத் தயாரித்துள்ளனர்.


இந்த மாத்திரை, பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் கர்ப்பப்பை சுருங்குவதால் ஏற்படும் வயிற்றுவலியைக் குறைக்கும்.


இந்த மாத்திரை வாசோபிரிசின் எனும் ஹார்மோனை உற்பத்திசெய்து அதன்மூலம் கர்ப்பப்பை சுருங்குவதற்குக் காரணமான தசைகளைக் கட்டுப்படுத்துவதால் வயிற்றுவலி குறையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


"மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி காரணமாக பெண்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். இத்துன்பத்தை போக்கும் நிவாரணியாக இம்மருந்து அமைந்திருப்பது அறிவியல் உலகில் மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். வான்ஷியா தெரபியுடிக்ஸ் என்கிற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் ஜிம் பிலிப்ஸ் என்பவர் விஏ111913 மருந்து கண்டுபிடிப்பதற்கு பின்புலமாக செயல்பட்டுள்ளார்' என்று டெய்லி டெலகிராப் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.


முதல் பரிசோதனையில், இந்த புதிய மருந்து (விஏ111913) பாதுகாப்பானது என்றும், சிறிதளவே பக்கவிளைவுகள் தரக்கூடியது என்றும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்களிடம் நடத்த இருக்கும் இரண்டாவது பரிசோதனையும் வெற்றிகரமாக முடிந்தால், இன்னும் 4 ஆண்டுகளில் இம்மருந்து எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

narayanansbi said...

பிரிட்டனில் உள்நாட்டு மாணவர்களை விட, வெளிநாட்டில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களே ஆங்கில அறிவில் சிறந்து விளங்குவதாக ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த குயின்ஸ் இங்கிலீஷ் சொசைட்டி மாணவர்களின் ஆங்கில அறிவு குறித்து ஆய்வு ஒன்று நடத்தியது.




இதற்காக, இளங்கலை பட்டம் படிக்கும் 28 மாணவர்களை தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 18 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்; 10 பேர் வெளிநாட்டினர். இது குறித்து, ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: ஆங்கில இலக்கணம், எழுத்துப் பிழைகள் மற்றும் நிறுத்தற்குறிகள் இடுதல் ஆகியவற்றில், வெளிநாட்டு மாணவர்களை விட, பிரிட்டன் மாணவர்கள் மூன்று மடங்கு அதிகமாக தவறு செய்கின்றனர்.




பிரிட்டனை சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலத்தில், 52.2 சதவீதம் தவறு செய்கின்றனர். ஆனால், வெளிநாட்டு மாணவர்கள் 18.8 சதவீதம் மட்டுமே தவறு செய்கின்றனர். நிறுத்தற்குறிகளை பொறுத்தவரை, காலன்கள் பயன்படுத்த வேண்டிய இடங்களில், பெரும்பாலானவர்கள் செமி காலன்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அந்த ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளது

narayanansbi said...

உரிய மரியாதை கிடைக்காததால், அ.தி.மு.க., அணியில் இருந்து பா.ம.க., விலகிவிட்டது. அரசியல் ஆதாயம் ஒன்றே குறியாக உள்ள கட்சித் தலைவர்களுக்கு, சுயமரியாதை, தன்மானம் இருக்கவே முடியாது. "தமிழகத்தில், மூன்றாவது அணி அமைக்கத் தயார்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அறைகூவல் விடுத்துள்ளார். ஆட்டோ கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகள் கூட, மூன்றாவது அணிக்கு வராது. பரவலாக அனுதாபிகள் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி, இந்த அணிக்கு வர வாய்ப்பே இல்லை. எதிர்வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்கள், காங்கிரசில் உள்ள கோஷ்டித் தலைவர்களே தோற்கடித்து விடுவர் என்பது, தி.மு.க.,வுக்குத் தெரியும். ஆத்திரக்கார விஜயகாந்த், தன் கட்சி பலம் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார். இலவச மருத்துவ காப்பீடு திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலர், "டிவி' என, வாக்காளர்களை கவர்ந்து, தன் கட்சியை வலுப்படுத்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி. அ.தி.மு.க., காற்றில் சூடமாக கரைகிறது. வலது கம்யூனிஸ்ட் - அ.தி.மு.க.,வுடனும், மார்க்சிஸ்ட்கள் - தி.மு.க.,வுடனும் சேரலாம். ராமதாஸ் தலைமையை விஜயகாந்த் ஏற்பாரா? திருமாவளவன் பா.ம.க., அணிக்கு வரமாட்டார். கிடைத்த எம்.பி., பதவியை திருமாவளவன் விடமாட்டார். ஒருவேளை, பா.ஜ., மட்டும் பா.ம.க., அணிக்கு போகலாம். சேர்த்த நிதியை, பா.ம.க., இழக்க தயாராக வேண்டும். சாத்தியமா?

narayanansbi said...

"தினமலர்' பத்திரிகை வாசிப்பவன் என்ற முறையிலும், அதன் நம்பகத்தன்மையிலும், அதில் வரக்கூடிய செய்திகளின் விழிப்புணர்வுகளிலும், அதீத நம்பிக்கை கொண்டவன் நான். மேலும், ராமசுப்பையரால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று ஆலமரம் போல் தழைத்து இருக்கக்கூடிய பத்திரிகையில் செய்தி ஆசிரியர் லெனினை, காவல் துறை அத்துமீறி கைது செய்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சினிமா துறை சார்ந்தவர்களும், பத்திரிகையாளர்கள், அவர் தம் குடும்பத்தினரை மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளனர். சினிமா துறையை சார்ந்தவர்கள், போராட்டம் நடந்த இடத்தில், காவல் துறை உயர் அதிகாரிகள் நின்று கொண்டு இருந்தனரே, அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர்? ஆகா மொத்தம், யாரோ இந்த விஷயத்தில் தலையிட்டு, பத்திரிகைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களை மிரட்டவும் செய்துள்ளனர். சரத்குமார் தி.மு.க.,வில் இணைவதாக கேள்வி, அதற்கு முதல்வர் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து விட்டாரா? காலம் தான் பதில் அளிக்க வேண்டும்.


லால்குடி வெ நாராயணன்
9655806393

narayanansbi said...

"தினமலர்' செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தின் ஒரு தூணான பத்திரிகைக்கென்று ஒரு மதிப்புள்ளது. அத்தூணை, யாரும் எளிதில் அசைத்து விட முடியாது. அக்., 4ம் தேதி வெளியிட்ட செய்திக்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், கைது நடவடிக்கை எடுத்தது, எதற்கு என்று தெரியவில்லை. கலைத்துறையினர், இங்கே கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான்; ஆனாலும், மன்னிப்பு, வருத்தம் என்று பத்திரிகை வெளியிட்ட பின்னரும், போலீசாரின் கைது நடவடிக்கை தேவையா? பத்திரிகை துறையின் பங்களிப்பு, திரைத்துறைக்கு எவ்வளவு அவசியம் என்பது இவர்களுக்கு தெரியாதா என்ன? மாலை 6.30 மணி என்பது, ஒரு பத்திரிகைக்கு எவ்வளவு முக்கியமான நேரம் தெரியுமா? அன்றைய செய்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, முக்கியமானதை தேர்வு செய்து சரிபார்த்து, ஒவ்வொரு பக்கத்தையும், ஒரு வரிவிடாமல் வாசித்து, அதை அச்சகத்துக்கு அனுப்பும் முக்கியமான, விலை மதிப்பிட முடியாத நேரம். அந்நேரத்தில், ஒரு செய்தி ஆசிரியரை கைது செய்ய சென்றிருப்பது, எந்த விதத்தில் நியாயம்! ஒருவரை வேலை செய்ய விடாமல் தடுப்பதும் குற்றமே! "பத்திரிகைப் பணி பாதியில் நிற்கிறது; ஆசிரியரிடம் பேசி விட்டு வருகிறேன்' எனக் கூறிய பின்னரும், வலுக்கட்டாயமாக ஒரு செய்தி ஆசிரியரை இழுத்துச் சென்றது, மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.


லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

படித்ததில் கிடைத்தது


நதி நீரோட்டம் இல்லாமல் சென்னை மாநகரத்தில் உள்ள கூவம் போல் தமிழகத்தின் கழிமுகங்கள் எல்லாமே கூவங்களாக மாறிவருகின்றன.


சொல்லப்போனால் 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் கூவம் ஒரு புனித நதியாக இருந்தது. இன்று கூவத்தில் தண்ணீர் ஓட்டம் இல்லாத காரணம், சென்னை மாநகரைச் சுற்றியுள்ள ஏரிகளில் கட்டடங்கள் வந்துவிட்டதால் ஏரிகள் வழியே வழிந்தோடும் நன்னீர் கூவத்திற்கு வரவில்லை.


நீர் நிலைகளைப் பாதுகாக்காமல், அவற்றின் மீது கட்டடங்கள் கட்டி வளர்ந்த சென்னை நகரம் இன்று குடிநீர் வசதியில்லாமல், இயற்கை வழங்கியுள்ள தண்டனையால் அவதிப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதே நிலை இன்னும் சில ஆண்டுகளில் காவிரியின் கழிமுகத்திற்கு வராது என்பது என்ன நிச்சயம்?


ஆர்.எஸ்.நாராயணன் எழுதிய "வாழ்வு தரும் மரங்கள்'

நூலில் இருந்து.


வெளியீடு : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி)லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098.






லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

நகர மக்களைப் பெருமளவில் பாதிக்கும் நீரிழிவு நோய், இப்போது கிராம மக்களையும் பதம் பார்க்கத் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் 2025ல் ஏழு கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்படுவர் என்று சர்வதேச நீரிழிவு மையம் தெரிவித்துள்ளது.




பெருகிவரும் நகரமயமாக்கல், மாறிவரும் வாழ்க்கைமுறை இவைதான் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் பாதிப்புக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. நாட்டில் மொத்தம் நான்குகோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் கிராமங்களில் உள்ளவர்கள் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 40 சதவீதமாக அதிகரித்த நீரிழிவு நோய், கிராமப்புறங்களில் 50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.




இந்நோய்க்கான மருத்துவத்துக்கு ஒருவர் ஆண்டுதோறும் 4,000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. வருமானத்தில் 25 சதவீதத்தை இதற்காக இழக் கின்றனர். சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்கள் அவ்வளவு செலவழிக்க இயலாத நிலையில் இருக்கின்றனர் என்பதுதான் யதார்த்தம். சமீபத்தில் நடந்த சார்க் நீரிழிவு மாநாட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், கிராமங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு சோதனை செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார். தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் மூலம் இந்நோயை மட்டுப்படுத்தும் செயல்கள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். நீரிழிவு இயல் படிப்பு இந்தியாவில் சென்னை, வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

ரஜினியின் பாபா குகை!


விஜய் டி.வி.யின் நடந்தது என்ன? நிகழ்ச்சி ரஜினியின் பாபா குகை நோக்கிய பயணத்தையும் படம் பிடித்து திரும்பி விட்டது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த நிலையை தெளிவுப்படுத்ததான் இந்த நிகழ்ச்சி என்கிறது ரஜினி தரப்பு. ஆன்மிகமா? அரசியலா? என்பதற்கு ரசிகர்களே விடை தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகதான், ரஜினியே தனது இமயமலை பயணக் காட்சிகளை விஜய் டி.வி. நிர்வாகத்துக்கு கொடுத்து உதவியிருக்கிறார் என்கிறது ரஜினி வட்டாரம்.

narayanansbi said...

மீண்டும் மதுரை கதை!

"மாயாண்டி குடும்பத்தார்' படத்தையடுத்து ராசு மதுரவன் இயக்கும் படம் "கோரிப்பாளையம்'. ""20 வயதைக் கடக்கும் பருவத்தில் சில இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் கதைதான் இந்த "கோரிப்பாளையம்'. மதுரை நகரை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

என் சிறு வயது நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை இதில் சொல்லப்போகிறேன். இது ஒரு உண்மை சம்பவம். "மாயாண்டி குடும்பத்தார்' படத்தின் கதையும், நான் சிறு வயதில் கண்டதுதான் அதை திரையில் சில மாற்றங்கள் செய்து கொடுத்தேன். அதே போல் இந்த கதையும் திரையில் மாற்றம் அடைகிறது. "மாத்தி யோசி' படத்தில் நடித்து வரும் ஹீரோ ஹரிஸ், "குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' ராமகிருஷ்ணன், மணிவண்ணன் மகன் ரகு மற்றும் புதுமுகம் பிரகாஷ் ஆகிய நான்கு ஹீரோக்களும், பூங்கொடி உள்ளிட்ட மூன்று ஹீரோயின்களும் நடிக்கிறார்கள்'' என்றார் ராசுமதுரவன்.

SALAI JAYARAMAN said...

கட்டுக்கோப்பான அமைப்பான அதிகாரிகள் சங்க அழைப்பின் பேரில் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற்ற Cadre Development Programme சென்னையில் நமது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மிக அதிக அளவில் ஆர்வத்துடன் பங்குகொண்ட உறுப்பினர்களின் உண்மையான பங்களிப்பினைக் கொண்டு வரச் செய்த தோழர் ரிஷபதாஸ் அவர்களின் எழுச்சி மிகுஅறைகூவல்களும், அனைவரையும் பங்கு கொள்ளச் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகளும் இந்த நிகழ்ச்சியினை முழு வெற்றி பெறச் செய்தது. சங்கத்தின் மற்ற தலைமை நிர்வாக உறுப்பினர்களின் மிகச் சிறந்த பங்களிப்பு நிகழ்ச்சிகளுக்கு மேலும் வலுவூட்டியது. தோழர் ஸ்ரீதர் அவர்களும், தோழர் ரிஷபதாஸ் அவர்களும் தங்கு தடையற்ற தங்கள் பேச்சாற்றலால் நமது சங்கத்தை தொடர்ந்து உயரத் தூக்கி பெருமையுறச் செய்திருக்கிறார்கள். இக் கூட்டத்தில் பங்கு கொண்ட பின்தான் நமக்கு ஒரு துணை உள்ளது, நமக்காக குரல் கொடுக்க உண்மையான தலைமைப் பண்பு கொண்ட தோழர்கள் உள்ளார்கள் என்ற நினைவு இன்று கிளையில் ஒரு பயமற்ற நினைவில் பணிகளைச் செய்ய உதவியது. உண்மையில் எழுச்சி மிகுந்த இக் கூட்டத்தில் பங்கு பெற்றதில் மெத்த மகிழ்ச்சி

S ஜெயராமன்.
உதவிமேலாளர்.
PBB. தியாகராய நகர்
சென்னை

narayanansbi said...

""போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத் தில் விடுவது, குடிசைத் தொழில் அல்ல. திட்டமிட்டு செய் யப்படும் சதி இது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் இந்தச் சதி வேலைகள் நடக்கின்றன,'' என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.


காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:


போலி ரூபாய் நோட்டுகள் எல்லாம், எல்லைக்கு அப்பால் இருந்து இங்கு கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. எந்தப் பகுதியில் இருந்து போலி நோட்டுகள் வருகின்றன என்பதை, மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இந்த போலி ரூபாய் நோட்டுப்புழக்கம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திட்டமிட்டு செய்யப்படும் சதி. இது ஒன்றும் குடிசைத் தொழில் அல்ல.


போலி ரூபாய் நோட்டுகள் ஒரு பிரச்னையே. இருந்தாலும், பொருளாதாரத்தை சீரழிக்கும் அளவுக்கு அது ஒன்றும் பெரிய அபாயம் இல்லை. ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஆய்வின் படி, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு போலி ரூபாய் நோட்டு தான் புழக்கத்தில் உள்ளது.போலி ரூபாய் நோட்டுகளை தடுப் பதில், சி.பி.ஐ., முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுதொடர்பாக, தேசிய தகவல் வங்கி ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இதன்மூலம், எந்தப் பகுதியில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. அவை எங்கு புழக் கத்தில் விடப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.


மேலும், 500 ரூபாய் முகமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தேவையான விசேஷ பேப்பர்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வேலையிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏனெனில், 500 ரூபாய் நோட்டுகளில்தான் அதிக அளவில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன.




லால்குடி வெ நாராயணன்
V. NARAYANAN
JMG STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
MOBILE 9655806393

narayanansbi said...

காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள், பொய்யான பெயர்களை கொடுத்து, "பிரிபெய்டு' மொபைல் போன் இணைப்பு வாங்குவதாகவும், அதை, தங்களது சதித் திட்டங்களுக்கான தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியானது.


இது குறித்து ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறுகையில்,


"காஷ்மீரில், "பிரிபெய்டு' மொபைல் போன் இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர் களை, "போஸ்ட் பெய்டு'க்கு மாற்றுவதற்கான முயற்சி நடந்து வருகிறது. "இந்த முயற்சி பலனளிக்காவிட்டால், காஷ்மீரில், "பிரிபெய்டு' மொபைல் போன் இணைப்புக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.



V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI


9655806393

narayanansbi said...

""இலங்கை அதிபர் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபட்ச கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதன் மூலம் ராஜபட்சவின் கைப்பாவையாக முதல்வர் கருணாநிதி செயல்பட்டுள்ளார் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. ராஜபட்சவின் தூண்டுதலின் பேரில்தான் எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டது என்ற செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

4 மாதங்களில் 51 ஆயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ""ஹிட்லருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை செய்த ராஜபட்சவை சர்வதேச போர் குற்றவாளியாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும்'' என்று உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச போர் குற்றவாளியாக தன்னை விசாரித்து கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில், ""தமிழகத்தில் இருந்து தூதுக்குழுவை அனுப்புமாறு'' முதல்வர் கருணாநிதிக்கு ராஜபட்ச கடிதம் எழுதியுள்ளார்.

தமிழத்தில் இருந்து வரும் தூதுக்குழு இலங்கை நிலவரத்தை பார்த்து திருப்தி தெரிவித்து விட்டால் "மனிதகுல படுகொலையாளி' என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து விடலாம் என்று ராஜபட்ச திட்டமிட்டுள்ளார். அதற்கு முதல்வர் கருணாநிதி உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI

narayanansbi said...

After touching a new 17-month high in intra-day, the market on Thursday closed down by marginal 36 points on profit-booking across IT, health-care and consumer durable shares.

Marketmen said rupee rising to 13-month high of 46-levels against the dollar exerted pressure as investors feared a stronger domestic currency could hurt operating margins of the software exporting companies as well drug makers.

They said the market hit a 17-month high of 17,350.39 on good buying support on the back of overnight strong rally in US stocks where Dow-Jones Industrial average regained 10,000 for the first time in a year on better-than-expected reports from Intel and JP Morgan Chase.

However, the initial gains could be sustained and the Bombay Stock Exchange benchmark Sensex closed the day at 17,195.20, down by 35.91 points from its last close. Today's fall came after two days of gains which saw barometer rising by 588.45 or 3.54 per cent.

“The markets are trading out of fundamentals and have gone up quite a lot. Today's drop is a slight pause to the pace at which it was moving up,” SMC Global Vice President Mr Rajesh Jain said. “Investors should be cautious at this level and not enter th e market. With the Dow hitting the 10,000 mark, there would be some resistance at this level and our market will tune into consolidation mode.


LALGUDI.V.NARAYANAN

narayanansbi said...

Inflation rose to 0.92 per cent during the week ended October 3 from 0.7 per cent a week ago even as the prices of major food items declined.

While the prices of non-processed food items declined by 1.67 per cent on a weekly basis, the rates of such articles were higher by 13.34 per cent compared to the same week last year.

Inflation could have been much higher but because of a high base of 11.49 per cent a year ago it is still below one per cent.

Softened food prices on a weekly basis might give some relief to RBI to hold policy rates in its October 27 monetary review.

Most analysts including the Prime Minister’s Economic Advisory Council Chairman, Dr C. Rangarajan, expect inflation to breach RBI’s projection of 5 per cent by this fiscal end

narayanansbi said...

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அக்.,21ல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம் என அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரைத்துள்ளது. தென்மேற்கு பருவ மழை பொய்த்த நிலையில், பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் குறைந்தது.


மொத்த கொள்ளளவு 6 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியும். எனவே ஜூன் 1 மற்றும் செப்.,15ல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசன நிலங்களை வறட்சியிலிருந்து பாதுகாக்க முறைபாசனம் முறை அமல்படுத்தப்பட்டது. அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். மாறாக, அவ்வப்போது மழை பெய்வதால் வைகை அணை நீர்மட்டம் அதிகரிக்கிறது.


நேற்று பெரியாறு அணை நீர்மட்டம் 123.40 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 676 கன அடியாகவும் இருந்தது. வைகை அணை நீர்மட்டம் 59.32 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1148 கன அடியாகவும் இருந்தது. இரு அணைகளின் மொத்த கொள்ளளவு 5669 மில்லியன் கன அடியாக உள்ளது. மழையளவு (மி.மீ.,) : பெரியாறு 6, தேக்கடி 14, கூடலூர் 17, சண்முகாநதி 2, உத்தமபாளையம் 12, வீரபாண்டி 37, வைகை அணை 3, மஞ்சளாறு 51, மருதாநதி 50, சோத்துப்பாறை 25.


வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால், அடுத்த வாரம் மொத்த கொள்ளளவு 6000 மில்லியன் கன அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் அக்.,21ல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி நீர் திறக்கலாம் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் மூலம் தலைமை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.


V.NARAYANAN
ASSISTANT MANAGER
SBI MELACHINTHAMANI

9655806393

narayanansbi said...

Wishing U and your family a Very
HAPPY enjoyfull and safe
DIWALI in advance.
May god fullfill your dreams.

V.NARAYANAN
9655806393

narayanansbi said...

Bombay Stock Exchange benchmark Sensex rose by 127 points, with funds buying into banking and realty stocks. Marketmen said investors are optimistic of robust corporate earnings and a swifter economic recovery.

The Sensex closed higher by 127.62 points at 17,322.82 supported by handsome gains in banking, realty and refinery stocks. Brokers said second quarter earnings announced by corporates so far is encouraging.

Banking stocks attracted buying ahead of RBI's monetary policy review later this month. State Bank of India rose by 5.30 per cent and private lender ICICI Bank by 2.41 per cent. Marketmen said investors were enlarging their positions for gains on the fir st day of trading in Samvat year 2066 that begins tomorrow.

The bourse will have a token one-hour muharat trading tomorrow.

The second wide-based National Stock Exchange index Nifty rose by 33.30 points to 5,142.15, after touching the day's high of 5,149.65. Indices in Asia were mixed. Stocks in Japan and Taiwan closed in the green while in China, Hong Kong, Singapore and Sou th Korea finished in the red.

European markets such as France, Germany and UK were early quoting up by about 0.22 per cent and 0.56 per cent. US stock index futures also indicated a firm opening on Friday. Sustained heavy buying by Foreign Institutional Investors (FIIs) too boosted s entiments.

The Sensex has surged 102 per cent, adding $729 billion to investor wealth since its fall to a three-year low last year. Maximum contributor to the benchmark were stocks in realty, bank, oil and gas, power and public sector undertaking segments.

However, bucking the general firming trend, stocks in auto, metal, FMCG, consumer durable and information technology sectors suffered losses on emergence of profit booking.

narayanansbi said...

Apply to SBI Jobs.
New Job Openings in Bank Submit Resume & Find Jobs.
MonsterIndia.com

Sbi
Recruitment Going On in Top Banks. Submit Your CV & Get Interview Call
TimesJobs.com

narayanansbi said...

Salary preperation templete
This template is helpful for the Bank Officers/managers who want to manage their expenses , tax calculation,salary automation etc , its handy and simple to use , Prepare your salary with the help of this template . Just change the Basic to your current basic.

http://templates.services.openoffice.org/en/node/2769

(To open above template you need to download the "Open office" software from : http://www.openoffice.org/)

http://www.2shared.com/file/7970091/dda507ae/bank_po1.html


(To open above template e you need to have MS office)

narayanansbi said...

மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தில் மறைமுகமாக எம்.ஜி.ஆர்., பெயர் : தி.மு.க., அதிர்ச்சி; அ.தி.மு.க., மகிழ்ச்சி


தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் "மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம்' என பெயர் மாற்றம் செய்ததையடுத்து, இத்திட்டம் ஆங்கிலத்தில் சுருக்கமாக கூறும் போது "எம்.ஜி.ஆர். இ.ஜி.எஸ்.,' என அழைக்கப்படுகிறது. இதனால், தி.மு.க., வினர் "தர்ம சங்கடத்தில்' உள்ளனர்.



V.NARAYANAN
9655806393

narayanansbi said...

கடந்த சில வாரங்களாக சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற தினங் களில், "டிவி'யையும், சில பத்திரிகைகளையும் பார்த்தால், வேதனை தான் வருகிறது. சுதந்திர தினமாகட்டும், பிற வைபவங்களாட்டும், சினிமா நடிகர்களின் பேட்டியும், நடிகைகளின் அரைகுறை ஆடைகளுடான பேட்டியும் தான் இடம் பெறுகின்றன. இந்தியாவில், மூன்று வேளை சாப்பாடுஒரு நாளைக்காவது கிடைக்காதா என்று பல ஆயிரம் மக்கள் வருந்திக் கொண்டிருக்கும் போது, இந்த நடிகர்கள், கறுப்புப் பணத்தை வைத்து, மது, மாது என்று வாழ்ந்து, மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள், எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல், மன உறுத்தலும் இல்லாமல் பேட்டி கொடுக்கின்றனர். அதை ஒளிபரப்புவதில் எத்தனைப் போட்டி! நடிகைகளின் மறைமுக உண்மையை தைரியமாகப் போட்டு உடைத்தது தினமலர் மட்டுமே. இந்த உண்மை, நடிகர் களுக்கும் தெரியும்.



V.NARAYANAN
SBI
MELACHINTHAMANI

narayanansbi said...

இன்று, சமுதாயத்தை சீரழிப்பது, சினிமாவும், தொலைக்காட்சியும் தான். ஒழுக்கம் என்பது, சினிமாக்காரர்களிடம் குறைவு தான். குறிப்பாக, பிரபலமான நடிகைகள் எல்லாம், இரண்டு, மூன்று என்று கணவன்மார்களை மாற்றிக் கொண்டே வருகின்றனர். இவர்களைப் பார்த்து, குடும்பப் பெண்களும் தடம் மாறிப் போய் கெட்டு விடுகின்றனர். இவ்வாறு இருக்க, குடும்பப் பெண்களுக்கு கற்பு பற்றி போதிக்க இந்த நடிகைகள் வந்து விடுகின்றனர். இவர்களுக்கு கோவில் கட்டும் பித்தர்களும் நம்மில் இருக்கின்றனர். என்னே கலியின் கொடுமை! ஐம்பது வருடங்களுக்கு முன், செய்தித்தாள்களில், "அந்த நடிகை வந்தாள், போனாள், நடித்தாள்!' என்று குறிப்பிட்டுத்தான் எழுதினர். இன்றோ, துவக் கத்திலேயே அவர்கள், "மேடம்' என்று மட்டுமே அழைக்கப்படுகின்றனர். கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும் நடிகனின் கட்-அவுட்டிற்கு, பாலபி ஷேகம் செய்வது, "என்னே பகுத்தறிவு!'

narayanansbi said...

அதிமுகவைச் சேர்ந்த அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியில் உறுப்பினர்களாக உள்ள 16,315 பேருக்கு இலவச விபத்துக் காப்பீடு பாலிசி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுகவின் 38வது ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மேற்கண்ட அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார்.

கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். பின்னர், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து 38வது ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார்.

narayanansbi said...

Market looks set for another cracker of a year – Vikram Samvat 2066.

Samvat 2065 that ended on Friday saw a reversal of fortune as the Sensex scored handsome gains of 63.7 per cent.

On the last day of Samvat 2065, the Sensex jumped 120 points, which is seen as a big positive unlike previous year’s close, when the Sensex tumbled by more than 190 points.

Market participants are bullish on Samvat 2066 and expect the benchmarks to reach new peaks. Some brokers are hopeful of the Sensex reaching 28,000-30,000 levels in Samvat 2066.

“It is unlikely that there will be a major fall in the markets in the coming time, but there could be small corrections,” said Mr Lalit Thakkar, Director Research, Angel Broking.

“There is frenzy in the market and that is the reason we are seeing that some shares rise steeply within a short duration,” said Ms Anita Gandhi, Head of Institutional Business, Arihant Capital Markets. “Global inflows into Indian markets are going to keep them buoyant in the long term, although in the short term, corrections are expected.”

FII inflows and the recent bullish trend in the global markets kept the market on a firm note said Mr Vishwas Agarwal, an independent analyst. With more FII flows expected, the markets would surely be on an upwards trajectory in the coming year, he added.

Fund flows into emerging markets touched $967 million in the second week of this month – the highest in 2009 – as investors shifted focus from US equity funds to fast-growing markets, EPFR Global, a fund tracking firm, said.

narayanansbi said...

Leading telecom company Bharti Airtel on Sunday announced the launch of its comic portal, where subscribers can access comic strips from mobile phones.

The company said the service would be available on its mobile entertainment portal, Airtel Live.

“Airtel comics portal provides subscribers with access via Wireless Application Protocol (WAP) to more than 300 Indian and international comic characters, including Akbar, Birbal, Popeye as well as comics supplied by Amar Chitra Katha,” the company said in a statement.

Commenting on the launch, Bharti Airtel Head M-Entertainment, Mr Saleem Mobhani said, “With mobile becoming the one-stop device for all entertainment needs, comics would be a much sought after addition to our existing services on Airtel Live.”

Airtel customers may access the comic portal service by texting COMICS or COMIC to 54321, the company added.

narayanansbi said...

GET ALL UPDATES
ABOUT BANK
Ask SBI Staff
to send sms
type
JOIN SBISTAFF
and send it to
567678

V.NARAYANAN
ASSISTANT MANAGER
SBI
MC MANI
TRICHY

9655806393

narayanansbi said...

தீபாவளியை குடிமகன்கள் தமிழகம் முழுவதும் குதூகலமாகவே கொண்டாடியுள்ளனர். டாஸ்மாக் சரக்குகள் மூன்று நாட்களில் முற்றிலும் விற்றுத் தீர்ந்துள்ளன. இலக்கையும் தாண்டி, சரக்கு விற்பனை 220 கோடி ரூபாயையும் தாண்டி சக்கை போடுபோட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 732 டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது மது விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை முடுக்கிவிட்டது. தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனையை இரட்டிப்பாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மது வகைகள் இல்லை என குடிமகன்கள் திரும்பாத வகையில், ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது ஐந்து லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைத்துக் கொள்ள கடை சூப்பர்வைசர்கள் மற்றும் ஏரிய சூப்பர்வைசர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்களிடமிருந்து தேவையான சரக்குகளுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டு, சப்ளை செய்யப்பட்டது. குடிமகன்கள் விரும்பும் சரக்குகள் எவை என ஏரியா வாரியாகவும், கடை வாரியாகவும் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அதற்கு ஏற்பவும், சரக்குகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் சென்னை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களுக்கு வழக்கமான சரக்கு சப்ளையுடன் மும்மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது. கடந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள், பீர் வகைகள் 60 ஆயிரம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு சாதாரண நாட்களில் அயல்நாட்டு மதுவகைகள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பெட்டிகளும், பீர் வகைகளில் 80 ஆயிரம் பெட்டிகளும் விற்கப்பட்டன. சாதாரண நாட்களில் 50 கோடி முதல் 70 கோடி சரக்குகள் கொண்ட பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.டாஸ்மாக் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விற்பனையும் தமிழகம் முழுவதும் கனஜோராகவே நடந்துள்ளது. தீபாவளியன்று மட்டுமல்ல, நேற்றும் டாஸ்மாக் கடைகள் நிரம்பி வழிந்தன. குடிமகன்களின் கூட்டத்தால் பார்களும் களை கட்டின. கடந்த ஆண்டை விட சரக்கு விற்பனை இரண்டு நாட்களில் 100 சதவீதத்தையும் தாண்டிவிட்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 100 கோடி ரூபாய் வரை மதுவகைகள் விற்பனையாயின. இந்த ஆண்டு, தீபாவளியை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டை விட விற்பனை 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தத்தில் 220 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன. என்றாலும் அதுபற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அனைத்து மட்டத்திலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

SALAI JAYARAMAN said...

குடிமகன்களின் தாகம் தீர்த்த தகவல்கள் மிக்க வேதனையைத் தந்தன திரு jokewriter. குடித்து தீர்த்த இக் குடிமகன்களின் குடும்பத்தை நினைத்தபோது மிக வேதனையாக இருந்தது. குடிமகன்களின் குடும்பத்தார் நிஜமாகவே தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி இருப்பார்களா என்பது சந்தேகமே. மிக மிக வேதனையைத் தந்த ஒரு புள்ளிவிபரம். பகிர்ந்தமைக்கு நன்றி.

narayanansbi said...

"அமைச்சரவை சகாக்களிடமிருந்து எவ்விதப் பிரச்னைகளும் இல்லாமல் பிரதமர் ஆட்சி செய்ய வேண்டும் என்றால், அதற்கு, தி.மு.க.,வினர் இடம்பெறாத அமைச்சரவையைத் தான் அவர் நடத்த வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கிண்டல் செய்துள்ளார்.


அவரது அறிக்கை:


பிரதமர் மன்மோகன் சிங் மீது அனுதாபப்படுவதைத் தவிர, வேறு எதுவும் செய்ய இயலாது. பொருளாதார மந்தநிலை, வேலையில்லாத் திண்டாட்டம், நிறுவனங்கள் மற்றும் சேவை நிலையங்கள் மூடும் அபாயம், விண்ணை முட்டும் விலைவாசி, சீன ஊடுருவல், மாவோயிஸ்டுகள் அட்டகாசம், பாகிஸ்தான் என, பல பிரச்னைகளை பிரதமர் கையாள வேண்டியுள்ளது.அமைச்சரவை சகாக்களிடமிருந்து எவ்விதப் பிரச்னைகளும் இல்லாமல் அவர் ஆட்சி செய்யலாம். அதற்கு, தி.மு.க., வினர் இடம்பெறாத அமைச்சரவையைத் தான் அவர் நடத்த வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

narayanansbi said...

Celebrate Diwali with Dividend SBIMF is happy to declare 70% Dividend on Magnum Multiplier Plus Fund Record Date 22 Oct2009
NAV Rs.58/-

narayanansbi said...

நம் நாட்டிற்கு, பரம எதிரி பாகிஸ்தான் என்றால், நம் தேசத்திற்கு ஜென்ம விரோதி சீனா என்பதை, ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும். இந்தியாவின் பிரம்மிக்க வைக்கும் பொருளாதார வளர்ச்சியையும், விண்வெளியில் விண்ணை முட்டும் சாதனையையும் கண்டு ரத்தக்கொதிப்பு ஏற் பட்டுள்ள சீனா, பொருளாதார ரீதியாக நம் நாட்டை பலவீனப்படுத்தும் நோக்கத்தில், அடிக்கடி நம் எல்லையில் சீண்டிப் பார்ப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அருணாச்சல பிரதேசத் தில் சில பகுதியை ஆக்கிரமிக்க நினைக்கும் வக்கிரபுத்தியுள்ள சீனாவுக்கு, அருணாச்சல பிரதேச மக்களின் கால் பாதத்திலிருக்கும் மண்ணைத் தொடக்கூட நாதியுமில்லை; திபெத் தலைவர் தலாய் லாமாவை, இந்தியாவில் தஞ்சமடையக் கூடாது என்று கூற யோகியதையும் இல்லை. இந்திய எல்லையில் அடிக்கடி ஊடுருவலும், அத்துமீறலும் நடத்துவதை, இந்தியா எதிர்க்காமல் அமைதி காத்து வருவதை, சீனா பலவீனமாக கருதுகிறது. "எவனொருவன் தன்னை தாழ்த்திக் கொள்கிறானோ, அவன் தன் வாழ்வை உயர்த்திக் கொள்வான்' என்றார் இயேசு. இதெல்லாம், கம்யூனிச நாடான சீனாவுக்கு எங்கே புரியப் போகிறது. சீனா அத்துமீறி வாலாட்டுவதை கண்டித்து, "துள்ளாதே, துள்ளாதே, ஆட்டுக்குட்டி கையில் இருக்கிறது சூரக்கத்தி' என்ற ரீதியில், மத்திய அரசும், அவ்வப்போது தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினால் தான், சீனா, தன் வாலை சுருட்டி வைக்கும். அடுத்து, "சீனாவில் தயாரித்த அழகு சாதனப் பொருட்களை பெண்கள் பயன்படுத்துவதால், தோல் நோய் மற்றும் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது' என்று, இந்திய மருத்துவத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய பெண்கள் இதை உணர வேண்டும். சமீபத்தில் கூட, "மத்திய பட்டுவாரியம், தரமற்ற, மலிவான விலையில், அளவுக்கு மீறி பட்டுத் துணிகளை சீனா, நம் நாட்டில் குவிப்பதால், நம் நாட்டு பட்டுத் தொழில் பாதிக்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளது. அதுபோல, சீன மொபைல் பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது, அடிக்கடி வெடிக்கும் நிகழ்வும் தொடர்கிறது. இதையெல்லாம் மீறி, நாம் சீனப் பொருட்களை வாங்குவது, கடலில் கரைத்த பெருங்காயத்திற்கு ஒப்பாகும். "மேட் இன் சீனா' என்ற முத்திரையைக் கண்டாலே, மக்கள் மத்தியில் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த சீனா, இந்தியாவின் நற்பெயரை களங்கப் படுத்த, இந்தியாவின் பிரபலமகியுள்ள நிறுவனமான, "கார்னியர்' பெயரை பயன்படுத்தி இருப்பதை, அண்மையில் சுங்கத்துறையினர் கண்டுபிடித்திருக் கின்றனர். இது, "கீழ்த்தரமான தந்திரங்களால், உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது' என்று விவேகானந்தர் கூறியது தான் நினைவுக்கு வருகிறது. இந்தியத் தொழிற்துறை சம்மேளனமும், இந்திய வர்த்தகத்துறை அமைச்சகமும், இவ்விஷயத்தில் விசேஷ கவனம் செலுத்தி, சீனப்பொருட்களுக்கு முற் றிலும் தடை விதிக்க வேண்டும். இந்தியர்களாகிய நாமும், நம் பங்கிற்கு, "சீனப் பொருட் களை வாங்குவதில்லை' என்று உறுதி எடுப்போம்.

narayanansbi said...

"Hurting others is easy like cutting trees. But making one Happy is very dificult like growing tree"
so dont hurt Be happy & make everyone happy

narayanansbi said...

The growth in corporate credit has been higher than that in retail credit, judging by the second quarter results announced by some private banks.

This trend is likely to continue in the remaining quarters, as companies go ahead with their capex plans and as banks continue to approach retail lending cautiously, said bankers and analysts.

Ms Aditi Thapliyal, Lead Analyst of research firm Noble Group, said banks, especially those with large retail base, have been going slow in the segment after the liquidity crisis. Though several banks are indicating that they would like to grow in retail mortgages, they need more comfort in credit quality. So corporate credit would see higher growth than retail, she said.

HDFC Bank, whose credit increased by 8 per cent in the September-ended quarter, saw growth in secured retail loans such as auto loans and mortgages.

“We do see a pick-up in retail loans, but corporate loans have grown faster. For some time corporate loans will continue to grow faster. The momentum in retail will sustain, but wholesale will see stronger momentum,” said Mr Paresh Sukthankar, Executive Director, HDFC Bank.

For Axis Bank, the share of retail advances came down from 24 per cent of total advances as on September 2008 to 22 per cent of total advances as on September 2009. One of the reasons for the flat 7 per cent growth in retail credit this year was the bank’s selective stance on unsecured lending, said Mr Somnath Sengupta, Executive Director and CFO, Axis Bank.

According to an analyst with a securities firm, banks are more cautious when it comes to lending to the retail segment. “Corporate lending is safer although yields are lower. Going ahead, corporates will continue to have a bigger role with their capex plans,” he said.

IndusInd Bank saw a marginal fall in retail credit, which was mainly due to the slowdown in the commercial vehicle and three-wheeler loan segment, said Mr S.V. Zaregaonkar, Executive Vice-President and Chief Financial Officer.

narayanansbi said...

Carrier Progression Circular ready.
Any of our member wish to have the copy send your email by sms to 9655806393

V.NARAYANAN
JMG
STATE BANK OF INDIA
MELACHINTHAMANI
TIRUCHIRAPALLI

narayanansbi said...

இந்திய, திபெத்திய எல்லையில் நிலநடுக்க ஆய்வு மையத்தை சீனா தன்னிச்சையாக அமைத்துள்ளது. நீண்ட காலமாக இந்தியாவுடன் இது குறித்து கலந்து பேசி இணைந்து அமைப்பதாக எடுத்த முடிவுக்கு எதிராக சீனா தற்போது அதிரடியாக தனியாக அமைத்து கொண்டது. இது தொடர்பாக சீனாவில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய குழுவின் துணை இயக்குநர் ஷாங்ரோங்போ கூறியிருப்பதாவது: திபெத்தில் உள்ள திங்கிரி கிராமத்தில் இருந்து 14 ஆயிரம் அடி தொலைவில் எவரெஸ்ட் மலை பகுதியில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து சீனா- நேபாள எல்லையில் அவ்வப்போது மாறுகின்ற கால நிலை மாறுபாடுகள் உடனுக்குடன் சேட்டிலைட் மூலம் தகவல்களை தந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

இமாலய மலையையொட்டியுள்ள சீன பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதனை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக நில நடுக்க மையம் அமைக்க சீனா முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக இந்தியாவிடம் பல முறை ஆலோசித்து, இந்தியாவுடன் இணைந்து இந்த மையத்தை அமைத்து கொள்வதாக ஏற்கனவே பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் சீனா தன்னிச்சையாக அமைத்துள்ளது. இது சீனாவுக்கு இந்தியா மீது உள்ள அலட்சியத்தையே காட்டுகிறது.

அருணசாசல பிரதேச விவகாரம், காஷ்மீர் விசா உள்ளிட்ட விவகாரங்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சீன மையம் சீனாவின் முன்னெச்செரிக்கை முன்னோட்ட நடவடிக்கை என்ற யூகம் கூட கிளம்புகிறது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் இந்தியாவில் அணு ஆயுதங்கள் சோதனை நடத்தினாலும் இது சீனாவுக்கு தகவல் கொடுத்துவிடும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

narayanansbi said...

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 1488 ரூபாயாக உள்ளது. இது நேற்று 1481ஆக இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 15 ஆயிரத்து 920 ரூபாயில் இருந்து 15 ஆயிரத்து 995 ரூபாயாக அதிகரித்து உள்ளது. பார் வெள்ளியின் விலை 28 ஆயிரத்து 365 ரூபாயாக உள்ளது. இது நேற்று 28 ஆயிரத்து 070 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை)35 பைசா அதிகரித்து 30.35 ரூபாயாக உள்ளது

narayanansbi said...

சீனாவின் சரக்குக் கப்பலைக் கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள், மீட்பு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டால் கப்பல் ஊழியர்கள் கொல்லப்படுவர் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.


நேற்று முன்தினம் இந்தியப் பெருங்கடலில் 25 ஊழியர்களைக் கொண்ட சீன எரிபொருள் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. செசெல்சியஸ்சிலிருந்து வடகிழக்கில், 550 கடல் மைல் தொலைவிலும், ஆப்ரிக்காவின் ஹார்ன் பகுதியிலிருந்து கிழக்கில் 700 கடல்மைல் தொலைவிலும் கப்பல் சென்று கொண்டிருந்த போது, சோமாலியாவைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.கொள்ளைக் குழுவின் உதவியாளன் ஹாசன்,"கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டாம் என்று சீனாவுக்குத் தெரியப்படுத்தி உள்ளோம். அதையும் மீறி சீனா இறங்கினால், மாலுமிகள் உட்பட அனைவரையும் கொன்றுவிடுவோம்' என்று மிரட்டல் விடுத்துள்ளான்.சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மா ஜாவோ ஜூ , சீனா மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

narayanansbi said...

தென்மாநிலங்களில் பயங்கவாதிகளை கட்டுப்படுத்தவும், முக்கிய இடங்கள், கோயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மதுரை இடையப்பட்டியில் 80 ஏக்கரில் "தீவிரவாத ஒழிப்பு படை' அமைக்கப்படுகிறது.


தமிழகத்தில் தர்மபுரி மற்றும் கொடைக்கானல், முருகமலைப்பகுதிகளில் தமிழ் தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்தது. கடந்தாண்டு போலீசாரின் அதிரடி வேட்டையில் பெரும்பாலனோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மறைமுகமாக செயல்படுகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.



மும்பை தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, முக்கிய இடங்கள், கோயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க உளவுத்துறை எச்சரித்தது. இதன் ஒரு கட்டமாக, தென்மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த, மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே இடையப்பட்டியில் மத்திய தீவிரவாத ஒழிப்பு படை முகாம் அமைகிறது. இதற்காக 80 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் ஒரு பிரிவைச் சேர்ந்த 45 வீரர்களை கொண்ட பட்டாலியன் இதில் இடம்பெறுகிறது. தற்போது குன்னூரில் பயிற்சி பெறும் இவர்கள், இரு மாதங்களில் மதுரை வருகின்றனர்.

narayanansbi said...

"இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நிலுவையில் உள்ள வராக்கடனை வசூலிக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவுக்கு, மார்க்சிஸ்ட் ராஜ்யசபா எம்.பி., டி.கே.ரங்கராஜன் அனுப்பியுள்ள கடித விவரம்:


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின்(ஐ.ஓ.சி.,) வாடிக்கையாளரான "ஸ்பிக்' நிறுவனம், ரூ.303 கோடி வராக் கடனாக வைத்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது; வசூலிப்பது தொடர்பாக தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. அதை திரும்பப் பெறும் முயற்சியில் ஐ.ஓ.சி., நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்த 2008-09ம் ஆண்டு ஐ.ஓ.சி.,யின் நிதிநிலை அறிக்கையில், 541 கோடி ரூபாய் வராக்கடனாக இருப்பதாகவும், மொத்த வருவாயில் இது 8.36 சதவீதம் என்றும் கூறப்பட்டுள்ளது. வராக்கடனை அனுமதித்தால், ஐ.ஓ.சி., மட்டுமல்ல அதன் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவர்.இந்த விஷயத்தில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஆய்வு செய்து விசாரணை செய்ய வேண்டும். வராக்கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

narayanansbi said...

தீவிர அரசியலில் இருந்து அத்வானி விலகப் போவதாக பேச்சு அடிபடுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில், எதிர்பார்த்த அளவு பா.ஜ., வெற்றி பெறாததற்குக் காரணம், அவர் தலைமை ஏற்று நடத்திய விதமே என்று, ஒருசாரார் பகிரங்கமாகவே கூறுகின்றனர்.அது சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால், பா.ஜ., ஆதரவாளர்கள், தலைமையில் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது உண்மை. காங்கிரசுக்கு சோனியா ஒரு தலைவர், ராகுல் இன்னொரு தலைவர். பெரியவர்களை சோனியா கவர்கிறார். இளைஞர்களை ராகுல் ஈர்க்கிறார். இதுபோன்ற நிலைமை பா.ஜ.,விலும் உருவாவது அவசியம். இப்போது கூட, "ராமர் கோவில் கட்டுவேன்' என்று அத்வானி அடம் பிடிக்கிறார். ஒரு எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதம்; இன்னொரு எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு. இந்த ஆபத்துகளை அணைப்பதற்கு வழி காணாமல், ராமர் கோவிலைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பது சரி அல்ல. ராமர் கோவில், அயோத்தி பிரச்னை; அகில இந்திய பிரச்னை அல்ல.இந்து மதத்திற்கு, ஜகத்குரு ஆதி சங்கரர், சிவன், திருமால், பிரம்மா, சுப்ரமணியர், கணபதி, துர்க்கை ஆகிய ஆறு கடவுள்கள் போதும் என்று தான் சொல்லி இருக்கிறார்.ராமர், மனித அவதாரம்; அவரை சிலைக்குள் அடக்குவது சரி அல்ல. இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எத்தனையோ ஷத்திரியர்களில் அவரும் ஒருவர்.இன்றைய பிரச்னைகளில் நமது கவனத்தைச் செலுத்துவது தான் விவேகம். வீணாக கற்பனைக் கோட்டைகள் கட்டி, நேரத்தையும், பொழுதையும் பா.ஜ.,வினர், வீணாக்க வேண்டாம்.

narayanansbi said...

இந்தியாவின் தலைவலி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்களுக்கு தலைவலி தலிபான்கள் ஆகிவிட்டனர். ஆப்கானிஸ்தானத்தில் இந்திய தூதரகத்தை தாக்கியவர்கள் தலிபான்கள் என்று ஆப்கன் கூறுகிறது. பாகிஸ்தானின் ராணுவ கேந்திரமான ராவல்பிண்டியிலேயே தலிபான்கள் நுழைந்து தாக்கியிருக்கின்றனர். முக்கிய ராணுவ அதிகாரிகளும், காவல் வீரர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். தலிபான்களை இந்தியாவுக்கு எதிராக வளர்த்துவிட்ட பாகிஸ்தான் இப்போது திணறுகிறது. தலிபான்களை ஒடுக்க வேண்டும் என்று பொய் நடிப்பு நடித்தே அமெரிக்காவிடம் கோடி கோடியாக நிதி கறக்கிறது.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா இந்த உண்மை தெரிந்தும், கோடிகளைக் கொட்டுகிறார். அத்தனை பணமும் இந்தியாவை எதிர்க்க ஆயுதங்களாக மாறுகிறது. பாகிஸ்தானின் அட்டூழியங்கள் நன்கு தெரிந்தும், இஸ்லாமிய நாடுகள் அதற்கு உதவுகின்றன. இந்தியா தனித்து விடப்பட்டால், தலிபான்கள் அட்டகாசம் தொடர்வது பாக்கிற்கு மட்டும் துயரமல்ல, பாரதத்திற்கும் தான்.நக்சல்களும், தலிபான்களும் ஒன்று சேர்ந்துவிட்டால், பெரிய ஆபத்து ஏற்படும். பாரதம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

narayanansbi said...

திருமலையில் வெங்கடேசப் பெருமாளை விரைந்து தரிசிக்க ரூ.300 கட்டண முறை புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
"சீக்கிர தரிசனம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தரிசனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி, செவ்வாய்க்கிழமை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
பக்தர்கள் நீண்டநேரம் காத்திராமல் பெருமாளை விரைந்து தரிசனம் செய்யவும், இடைத்தரகர்களைத் தவிர்க்கவும், முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த புதிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ரூ.300 கட்டணம் என்ற வகையில் வைகுண்டம் வளாகத்தில் தங்குதடையின்றி டிக்கெட் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம் தொடரும். அதேசமயம் ரூ. 100 மற்றும் ரூ.200 கட்டணத்துக்குரிய அர்ச்சனானந்தர தரிசனம் ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.

narayanansbi said...

3 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சலில் மீண்டும் காங்., ஆட்சியமைக்கிறது. அரியானாவில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

narayanansbi said...

3 மாநில சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் அருணாச்சலில் மீண்டும் காங்., ஆட்சியமைக்கிறது. அரியானாவில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

narayanansbi said...

அரியானா- மொத்த இடங்கள்: 90. காங்., - 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக்தள்- 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா. ஜ., 4 இடங்களிலும், ஏனைய கட்சிகள் பிற இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை 45 இடங்கள் வேண்டும் இங்கு யார் ஆட்சியை அமைப்பார் என்பதில் இன்னும் இழுபிறி நிலை நீடிக்கிறது.

narayanansbi said...

அருணாச்சல பிரதேசம் - மொத்த இடங்கள் : 60 ; முடிவுகள் அறிவிக்கப்பட்ட 59 இடங்களில், காங்கிரஸ் 41 இடங்களிலும், பா.ஜ., 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களையும், சுயேச்ச‌ை உள்பட ஏனைய உதிரிகட்சியை சேர்ந்தவர்கள் 9 இடங்களை பிடித்துள்ளனர்.


தொண்டர்கள் உற்சாகம் : 3 மாநில தேர்தல் வெற்றி ரிசல்ட் காங்கிரஸ்சுக்கு சாதகமாக வந்ததையடுத்து தொண்டர்கள் டில்லி காங்., அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 3 மாநிலங்களிலும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

narayanansbi said...

""முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு தன் கடமையை செய்யத் தவறி விட்டது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று மதியம் திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.


சந்திப்புக்கு பின் வெளியே வந்து, நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற ஈரோடு தொகுதி எம்.பி., கணேசமூர்த்தியும், நானும் ஜெயலலிதாவை ஏற்கனவே சந்தித்து பேசியுள்ளோம். இன்று மரியாதை நிமித்தமாக ஜெயலலிதாவை சந்தித்தேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு தன் கடமையை செய்யத் தவறி விட்டது. தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே இடம் பெற்றிருந்தன. அப்போது அப்பிரச்னைக்கு தீர்வு கொண்டு வந்திருக்கலாம். அதை செய்ய முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். இவ்வாறு வைகோ கூறினார். பேட்டியின் போது தென் சென்னை மாவட்டச் செயலர் மணிமாறன் உடனிருந்தார்.

narayanansbi said...

தோழர்கட்கு,
உங்கள் கருத்துக்களை, கவிதைகளை, மற்ற நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

narayanansbi said...

அதிக மின்சாரத்தை விழுங்கி, உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்று கூறி, 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள பெரிய்ய்ய "டிவி'க் களுக்கு கலிபோர்னியா மாநிலம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. உலக வெப்பமயமாதலுக்கு மின்சார பயன்பாடு முக்கிய காரணமாகிறது. அதை குறைக்க வேண்டும் என்று, கலிபோர்னியாவை சேர்ந்த பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மின்சார பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்ட இந்த மாநில எரிசக்தி கமிஷன்,"பெரிய "டிவி'க் களால் அதிக மின்சாரம் செலவாகிறது. அதை தடை செய்யலாம்' என்று பரிந்துரை செய்தது.


கவர்னர் ஆர்னால்டு ஷூவர்ஸ்நெக்கர், பிரபல ஹாலிவுட் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். குடியரசு கட்சி சார்பில் கவர்னராக பொறுப்பேற்றவர். டெர்மினேட்டர் உட்பட பல படங்களில் நடித்தவர். எரிசக்தி கட்டுப்பாட்டுக்கு இவர் ஆதரவு தெரிவித்து வருகிறார். கமிஷன் பரிந்துரையை ஏற்று, விரைவில் ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானம் போட திட்டமிட்டுள்ளார். இது நிறைவேறினால், சட்டமாக அமலுக்கு வரும். அமலுக்கு வந்தால், 2013 முதல் 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள "டிவி'க்களை தயாரித்து விற்க முடியாது.


கமிஷனின் இந்த முடிவை "டிவி' தயாரிப் பாளர்கள் எதிர்த்துள்ளனர். "பெரிய "டிவி' என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அதை தடை செய்யக்கூடாது; மேலும், மற்ற "டிவி'க்களை விட, அதன் பயன்பாடு குறைவு தான். அதனால், மின்சார தேவையும் குறைவாகத்தான் இருக் கும். இப்படி இருக்கும் போது, இதை தடை செய் வது சரியான முடிவல்ல' என்று தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா முக்கிய மாநிலம். அந்த மாநிலத்தில் கொண்டு வரப்படும் சட்ட முடிவுகள், மற்ற மாநிலங்களை பின்பற்ற வைக்கும். அதனால், பெரிய "டிவி'க்கு வரும் தடையும் மற்ற மாநிலங்களில் சட்டமாக கொண்டு வரப்படும் என்பதால், "டிவி' தயாரிப்பாளர்கள் வரிந்து கட்டி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

narayanansbi said...

இந்தியா ஒரு காலத்தில், பலம் மிகுந்த மன்னர்களால் ஆளப்பட்டது. சமுத்ர குப்தனுக்கு, "இந்தியாவின் நெப்போலியன்' என்ற பெயர் வழங்கியது. சமீப காலத்தில், நமக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால், முஸ்லிம் மன்னர்களிடம் தோற்றோம். பிறகு, ஐரோப்பிய நாடுகளிடம் தோற்றோம். உலகில், எந்த நாட்டிலும் யானைப் படை இருந்ததில்லை. ஆனால், நம்மிடம் இருந்தது. "2020ல் இந்தியா வல்லரசு ஆகும்' என்று சொல்கின்றனர். வல்லரசாவது அப்புறம் இருக்கட்டும், முதலில் லடாக்கிலும், அருணாச்சல பிரதேசத்திலும் வாலாட்டும் சீனாவுக்கு, பதிலடி கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால், கூடிய விரைவில், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கொடி, அதாவது, சீன தேசத்துக் கொடி தான் பறக்கும். சமாதானம் நம் அமைதியை காக்கும்; ஆனால் யுத்தம், நம் மானத்தைக் காக்கும்; நம் உரிமைகளைக் காக்கும். அருணாச்சல பிரதேசம், நமக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள பிரச்னை; இது உலகப் பிரச்னை அல்ல; ஐ.நா., சபைக்கு கொண்டு போக வேண்டிய பிரச்னை அல்ல. சீனாவுடன் யுத்தமா, சமாதானமா என் பதை, நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏமாந்தது போல, இனியும் ஏமாறப் போகிறோமா? தேவைப்பட்டால், சீனாவுடன் போர் நடத்தி, நாம் ஒரு வல்லரசு என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும். சீனாவின் விமானப்படை, நமது விமானப் படையைப்போல, மூன்று மடங்கு பெரியது. மக்களே... போலி அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்கள். தேசபக்தி உடையவர்களை தலைவர்களாக ஆக்குங்கள். இதை நம்மால் செய்ய முடியும்.

narayanansbi said...

"திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் கட்டப் பட் டுள்ள புதிய பஸ் ஸ்டாண் டிற்கு, காமராஜர் பெயர் வைக்க வேண்டும்' என்று, காங்கிரஸ் கட்சியினர் உட்பட பலர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தியாகி ஒருவர் உண்ணாவிரதமும் இருந்துள்ளார். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், முதல்வர் கருணாநிதியின் பெற்றோர், முத்துவேலர் - அஞ்சுகம் பெயர் வைக்க, ராதாபுரம் ஊராட்சியில் தீர் மானம் நிறைவேற்றியுள்ளனர். கடும் எதிர்ப்பால், பஸ் ஸ்டாண்டில், சிமென்ட் பூச்சால் எழுதப்பட்ட முத்துவேலர் பெயர் அழிக்கப் பட்டு, ராதாபுரம் புதிய பஸ் ஸ்டாண்டு என்று எழுதப்பட்டது. பஸ் ஸ்டாண்டை மட் டும் திறந்து வைத்த ஸ்டாலின், முதல்வர் வேண்டுகோளின்படி, முத்துவேலர் - அஞ்சுகம் சிலைகளை திறக்காமல் வந்தது பாராட் டக்கூடிய செயல் தான். "தமிழக மக்களுக்காக, இந்த நாட்டிற்காக உழைக்க என்னை என் பெற்றோர் வழங்கி இருக்கின்றனரே' என முதல்வர் குறிப்பிட்டிருப்பது தேவை இல்லாதது. ஏனென் றால், அவர் கூற்றுப்படி பார்த்தால், காமராஜரின் தாயான சிவகாமி அம்மையார், இந்த நாட்டிற்காக உழைக்க அவரை வழங்கி இருக்கிறாரே...? இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? பேசாமல், நன்கொடை அளித்து, பஸ் ஸ்டாண்ட் அமைவதற்கு உறுதுணையாக இருந்த ராதாபுரம் எம்.எல்.ஏ., அப்பாவு அல்லது காமராஜர் பெயரை வைத்தல் நலம்!

narayanansbi said...

அரியானாவில், தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், அங்கு ஆட்சியமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் 40 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு, லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த சில மாதங்களிலேயே, சபையின் காலம் முடிவதற்கு சில மாதங்கள் முன்னதாகவே சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அறிவிக்கப்பட்ட நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 40 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், மற்ற சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவைப் பெற்று, காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக்தளம் கட்சியுடன் பா.ஜ., கூட்டணி முறிந்த நிலையில், இந்த சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இந்திய தேசிய லோக்தளம் கட்சி, 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் தலைவர் சவுதாலா. இந்த சட்டசபை தேர்தலில் 88 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 86 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னோய் தலைமையிலான அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் சில தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதைத் தவிர, சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் வெற்றி பெற்றுள்ளனர்.


சவுதாலா ஆசை: அரியானாவில் தொங்கு சட்டசபை அமையும் சூழல் ஏற்பட்டால், ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளை அழைக்க வேண்டுமென, கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப் போவதாக இந்திய தேசிய லோக்தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்த்து பெரியளவில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, எதிர்க்கட்சிகளை முதலில் ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கவர்னரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். தேர்தலுக்கு முன்னரே பா.ஜ., உடனான கூட்டணி முறிந்தாலும், வாஜ்பாய், அத்வானி மற்றும் ராஜ்நாத் ஆகியோருடன் தனிப்பட்ட உறவு உள்ளது. நாங்கள் பா.ஜ., உடன் பேசி அவர்கள் ஆதரவை பெற தயங்க மாட்டோம். இவ்வாறு சவுதாலா கூறினார்.

narayanansbi said...

ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலர் என்.கே.கே.பி.ராஜா நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலர் என்.கே.கே.பி.ராஜா சில காலமாக கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறி நடந்து வருகிறார். எனவே, நேற்று முதல் அவர் மாவட்ட பொறுப்பிலிருந்தும், கழகத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார். தி.மு.க., விவசாய அணித் தலைவர் என்.கே.கே.பெரியசாமி ஈரோடு மாவட்ட தி.மு.க., செயலராகவும், சச்சிதானந்தம் துணைச் செயலராகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

narayanansbi said...

பலமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 300 கோடி ரூபாய்; என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான்.ஹாங்காங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று இப்படி விலை வைத்து விற்றுள்ளது. இது உலகளவில் சாதனையாக கருதப்படுகிறது.


இதுகுறித்து, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஹெண்டர்சன் லாண்ட் என்பவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட பலமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீடு, அதிகளவாக 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில், சதுர அடிக்கான விலையே சாதனை விலையாக கருதப்படுகிறது. அந்த வீட்டை வாங்கியவர்கள் பெயரை தெரிவிக்க இயலாது. இந்த வீட்டில், இரண்டு அடுக்கு மாடி, ஐந்து படுக்கையறைகள், பெரிய நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் யோகா மையம் ஆகியவை அமைந்துள்ளது. ஏழாயிரம் சதுர அடி பரப்பில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஹெண்டர்சன் லாண்ட் கூறினார். ஹாங்காங்கில், கடந்த மாதம், உள்ளூர் தொழிலதிபர் ஒருவர், கவுலூன் அருகே, ஒரு படுக்கையறை கொண்ட 816 சதுர அடி வீடு ஒன்றை, 15 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார். ஹாங்காங்கில் வீடுகளுக்கான சதுர அடியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு, கட்டடம் கட்டும் கட்டுமான நிறுவனத்தினர் தான், வீடுகளின் சதுர அடி விலையை அதிகமாக கூறுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

narayanansbi said...

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

இதில், பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

narayanansbi said...

குண்டு பல்புகளில் 90 சதவீத மின்சாரம் வெப்பமாக மாறி விரயமாகிறது என்று தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல தலைமைப் பொறியாளர் ஆ.தங்கவேலு கூறினார்.

கோவையை அடுத்து சூலூரில் "பசுமை நிழல்' சுற்றுச்சூழல் அமைப்பு துவக்கவிழா மற்றும் மின்சிக்கன விழிப்புணர்வு விழாவில் சிறப்புவிருந்தினராக பங்கேற்ற அவர் பேசியது:

புவி வெப்பமடைவதால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, புவி வெப்பமடைதலுக்கு காரணமான பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

புவி வெப்பமடைதலுக்கு குண்டு பல்புகளை பயன்படுத்துவதும் ஒரு காரணம். குண்டு பல்புகளின் புழக்கத்தை குறைக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்ஒருபகுதியாக குண்டு பல்புகளுக்கு பதில் மின்சிக்கன விளக்குகளை (சி.எப்.எல். விளக்கு) மின்வாரியம் இலவசமாக வழங்கி வருகிறது.

குண்டு பல்புகளில் 90 சதவீத மின்சக்தி வெப்பமாக மாறி மின்சாரம் விரயமாகிறது. மேலும், குண்டு பல்புகளைவிட, மின்சிக்கன விளக்குகளை அதிக நாட்கள் பயன்படுத்த முடியும் என்றார்.

இதில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் என்.பாலகிருஷ்ணன், ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பி.மோகன், ஓசை அமைப்பின் தலைவர் காளிதாசன், பசுமை நிழல் அமைப்பின் தலைவர் சூ.ஆ.விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

narayanansbi said...

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து 16,740 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஜீ என்டர்டெயின்மென்ட், சிப்லா, ரான்பேக்ஸி, டாடா மோட்டார்ஸ், சென்னை பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

யுனிடெக், டிஎல்எஃப், டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், ஜெட் ஏர்வேஸ், இந்தியன் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 27 புள்ளிகள் குறைந்து 4,970 புள்ளிகளில் முடிவடைந்தது.

narayanansbi said...

தில்லியில் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை தில்லி போக்குவரத்துத்துறை நேற்று வழங்கியது. இதையடுத்து, கட்டண உயர்வு இன்று

முதல் அமலாகியுள்ளது.

குறைந்தபட்ச கட்டணமான 3 ரூபாய் டிக்கெட் 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 ரூபாய் டிக்கெட் 10 ரூபாயாகவும், 10 ரூபாய் டிக்கெட் 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கான சலுகைப் பயணக் கட்டணம் 12.50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதாந்திர பஸ் பாஸ் 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

narayanansbi said...

மாவோயிஸ்ட்களால் கடத்தப் பட்ட போலீஸ் அதிகாரி மீட்கப் பட் டதற்கு பத்திரிகையாளர்கள் நடத் திய பேச்சுவார்த்தைதான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இருவாரம் முன்பு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், மேற்கு வங்கம் சங்க்ரைல் கிராமத்தின் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து ஒரு போலீஸ்காரரை சுட்டு வீழ்த்திவிட்டு அங்கிருந்த ஆயுதங்களுடன் நிலையப் பொறுப்பு அதிகாரி ஆதிந்திரநாத் தத்தாவை கடத்திச் சென்றனர்.



தத்தா கூறுகையில், "மதிய உணவுக்குப் பின் ஓய்வாக எனது அலுவலகத்திலிருந்த போது, 9 மி.மீ., பிஸ் டல்களுடன் பெண் மாவோயிஸ்ட், தன் உதவியாளனுடன் உள்ளே புகுந்தாள். நான் தற்காப்பில் ஈடுபடும் முன் சிறைப்பிடித்தாள். ஆயுதங்கள் இருக்குமிடத்தை என்னிடம் கேட் டாள். பின் ஆயுதங்களைக் கொள் ளையடித்தாள். அவர்கள் என்னை தரக்குறைவாக நடத்தவில்லை. வேளா வேளைக்கு உணவளித்தனர்' என்றார்.


தத்தாவை விடுவிக்க வேண்டுமானால், போலீஸ் கைது செய்துள்ள 25 மாவோயிஸ்ட்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக் கையை, மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, தத்தாவின் மனைவி மூலம் முதல்வருக்குத் தெரியப்படுத்தினார். மாநில அரசு நேரடியாக தலையிடாமல், பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இரண்டு நிருபர்களைத் தொடர்பு கொண்டு, கிஷன்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது. அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தையை துவக்க அரசு அதிகாரிகளை உடன் அழைத்தனர்.


பல அதிகாரிகள் தயங்கி மறுத்துவிட்டனர். இறுதியில் ஒரு அதிகாரி நிருபர்களுடன் சென்று பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தார்."கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்களை சட்டப்படி விடுதலை செய்ய முடியாது; ஆனால் அவர்களின் ஜாமீன் மனு மீது அரசு எதிர்த்து வாதாடாது; அதனால் விடுதலை கிட்டும்' என்ற அரசு தரப்பு யோசனைக்கு சம்மதித்தார் கிஷன்ஜி. 24 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் தத்தாவை கிஷன்ஜி விடுவித்தார்.


தொடர்ந்து போலீஸ் பணியில் நீடிப்பது குறித்து யோசிக்க வேண் டும் என்று கூறிய தத்தா,"ஜூலை 30 ல் கடத்தப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புறக்கணிக்கப்பட்ட ஏழைமக்களின் நல்வாழ்வுக்கான செயல்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தான் மாவோயிஸ்ட்கள் எதிர் பார்க் கின்றனர். அவர்களுடனான பேச்சுவார்த் தையை அரசு ஆரம்பிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

narayanansbi said...

இந்த நூற்றாண்டின் முதல் கும்பமேளா வியாழக்கிழமை ஆரம்பிக்க இருப்பதை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஹரித்துவாரில் குவியத் தொடங்கி உள்ளனர்.

÷நாட்டின் மற்ற பகுதிகளில் உத்தராயன் என அழைக்கப்படும் மகர சங்கராந்தி நன்னாளில், பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவர். இதில், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

÷தமிழகத்தில் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும் இந்த மகர

சங்கராந்தி அன்று, குளிர்காலம் முடியப்போவதை குறிக்கும் வகையில், சூரியன் வடக்குப் பகுதியை நோக்கி பயணிக்கிறது.

÷உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன், பௌரி தேரி மற்றும் ஹரித்துவார் ஆகிய பகுதிகள் மகாகும்ப நகர் என குறிப்பிடப்படுகின்றன. கும்பமேளாவை முன்னிட்டு, அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாத வண்ணம், 130 சதுர

கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

÷மேலும் நகரின் பாதுகாப்புக்காக, அண்டை மாநிலங்களிடமிருந்தும், மத்திய அரசிடமிருந்தும் கூடுதல் படைகளை அனுப்பும்படி, மாநில அரசு கோரியுள்ளது. எனவே, நகருக்குள் நுழையக்கூடிய அனைத்து பகுதிகளிலும் 39 ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என, கும்பமேளாவின் பொறுப்பு அதிகாரி ஆனந்த் வர்தன் தெரிவித்துள்ளார்.

÷இதுகுறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கூறியதாவது: எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கும்பமேளா விழாவை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதே என்னுடைய அரசின் முக்கிய குறிக்கோளாகும். எனவே, தில்லி-ஹரித்துவார் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக 17 போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

÷கும்பமேளாவின் முதல் நாளில், 800 மத்திய ரிசர்வ் படை வீரர்களும், 200 விரைவு அதிரடிப் படை வீரர்களும், 400 மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளிட்ட மற்ற படை வீரர்களையும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக, மூத்த போலீஸ் அதிகாரி அலோக் ஷர்மா தெரிவித்துள்ளார்.

narayanansbi said...

மகரஜோதியை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் சுமார் 10 லட்சம் பேர் சபரிமலையில் புதன்கிழமை குவிந்தனர்.

÷சபரிமலையில் வியாழக்கிழமை மாலை மகரஜோதியை தரிசிக்க இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.

÷இதில் அதிகப்படியாக ஆந்திரத்தில் இருந்து பக்தர்கள் வந்துள்ளனர். இதையடுத்து கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்துள்ளனர்.

÷கோயில் சன்னிதி அருகே நகர முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வதே மிகவும் கடினமாக உள்ளது. அனைவரும் தங்க வசதியில்லாததால் சபரிமலையைச் சுற்றியுள்ள திறந்தவெளியில் தங்கியுள்ளனர்.

÷பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பம்பையில் இருந்து சபரிமலைக்கு வருவது மிகவும் கடினமாக உள்ளது. பக்தர்கள் சன்னிதிக்கு வருவதற்கு பல மணி நேரம் காத்துக் கிடக்க வேண்டிய நிலையுள்ளது.

÷பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க கேரள தேவஸ்வம் போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

÷சன்னிதியைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு கூடுதல் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SBI Korukkai said...

**HAPPY WOMENS DAY** TO ALL OUE BELOVED LADY COMMERADES
FROM
--COM.NANDA.

SBI Korukkai said...

DEAR COMRADES,

I WISH ALL OUR BELOVED LADY COMRADES ***HAPPY WOMENS DAY***
:)
SMILE IS THE LINE WHICH CONNECTS PEOPLE.
KEEP SMILING :)
--comrade.Nanda.

narayanansbi said...

9TH BIPARTITE TO CONCLUDE
FORMAL SIGNING ON 2ND WEEK OF APRIL 2010
TO HERALD THE COMMENCEMENT OF SILVER JUBILEE CELEBRATIONS



We could not have chosen a better month than April 2010 for inking the historical 9th bipartite agreement between the All India Bank Officers’ Confederation and the Indian Banks’ Association covering over 2.5 lac officers working in the Banking Industry, as the major Officers’ organization in the country. Our members may recollect that the All India Bank Officers’ Confederation was founded on 6th October 1985 at the Foundation Conference held at Delhi. However, the seeds of the Confederation were almost sown mentally by several leaders of the Bank Officers’ movement during the period January 1985 to May 1985 with a firm determination. It was due to the fact that the priority of the leadership of the then AICOBOO was getting shifted from the crucial negotiations on salary revision, as they were on a foreign trip to attend the international conference during this period. Thus, the determination to form the All India Bank Officers’ Confederation got strengthened during these months in the year 1985.

2. The details of the discussions between IBA and the Confederation on the Salary Revision are being shared with the members at regular intervals. The major break through came during the middle of March 2010, due to the persistent efforts on part of the leadership of the Confederation to ensure fair distribution of the wage increase of 17.5% among various components of salary and allowances. The undersigned along with the President of the Confederation Com.K.S.Shetty, and other senior office-bearers held a number of parleys and thereafter had discussions exclusively with the officials of the IBA and the Chairman of IBA to pave the way for a smooth finalization of the agreement. The dialogue also helped us in ensuring a fair deal to the Officers in all the scales.

3. The Confederation is solely responsible for ensuring two additional stagnation increments in Scale I to III over and above the existing stagnation increments. The idea of stagnation was not welcomed by the representatives of IBA on the plea that the Officers are supposed to get promoted and not expected to stagnate. However, the vacancy constrains have made our officers to stagnate in the lower scales and many of our comrades have not been drawing increments for more than a decade. The stagnation increments thus will help us to indirectly take our scales up to the scale IV leaving a small gap of one increment. Thus we could elongate our scales now up to Scale IV due to the judicial distribution of the wage increase load available to us. We have also taken care of fair increase in the scales of Top Executives.

4. While, the salient features of the entire agreement would be shared with the membership across the country only when the final agreement is signed, we thought it fit, in order to silence some of our detractors from their vitious campaign against the Confederation we are furnishing the arithmetical aspects of the distribution of the load factor. The important ingredients of the working out are as follows:-

narayanansbi said...

SCALES

JMGS-I - Rs.14, 500/- TO Rs.31, 500/-@

MMGS-II - Rs.19, 400/- TO Rs.34, 200/-@

MMGS-III - Rs.25, 700/- TO Rs.35, 100/-@

@including two additional stagnation increments

SMGS-IV - Rs.30, 600/- TO Rs.36, 200/-

SMGS-V - Rs.36, 200/- TO Rs.40, 400/-



TEG-VI - Rs.42,000/- TO Rs.46,800/-

TEG-VII - Rs.46,800/- TO Rs.52,000/-



DEARNESS ALLOWANCE

For every 4 points rise/fall in index, Dearness Allowance at 0.15% per slab.

CITY COMPENSATARY ALLOWANCE

We have freezed the existing CCA and utilized the amount towards improvement in Basic Pay. Accordingly, CCA rates will be as under;



Places in Area I - 4% of Basic Pay, Max. Rs.540/- p.m.

Places with population of more than 5 lacs - 3% of Basic Pay,

Max. Rs.375/- p.m.



HOUSE RENT ALLOWANCE

We have retained the existing rate of HRA as under:

Major A class cities - 8.5%

Other places in Area I - 7.5%

Other places - 6.5%



MEDICAL AID –

For officers other than SBI, the medical aid has been enhanced as;

Scale I to III – Rs. 5100/- p.a.

Scale IV & above - Rs. 6320/- p.a.



STAGNATION INCREMENTS:



It is a fact that majority of senior officers in Scale I to III are stagnated as promotions are linked to vacancies. Hence, we have ensured to add two additional stagnation increments in these scales.





Date of Effect : 1st November 2007.



The other details will be shared later. We expect that final settlement on salary revision; pension for CPF optees and residual issues will be arrived at during second week of April, 2010.



5. Comrades, in the given circumstances; when we secured pension for CPF optees, this is one of the best settlements on salary revision for officers. We are successful in ensuring fair increase in basic pay for all scales/grades and two additional stagnation increments to Scale I to Scale III, which is the unique achievement in the 9th bipartite. The concept of stagnation increment for officers was first time introduced during 1987 and there was no improvement thereafter except adding one more stagnation increment to MMGS III during the period.



6. Members are requested not to be guided by any type of rumors and adverse comments. We compliment our members for their tolerance, faith and maturity displayed in standing like a rock behind the Confederation.

7. In the meanwhile, the leadership of the Confederation will be meticulously planning to herald the commencement of the Silver Jubilee Celebrations to coincide with the inking of the 9th Bipartite Agreement. The details will be circularised in due course.

With revolutionary greetings,


(G.D.NADAF)

GENERAL SECRETARY

narayanansbi said...

Revised salary and allowances to be paid on 28th or 29th June. Arrears too to be disbursed in 1st week of July.



Revised Special Pay
Sr Spe Asstt 3430
Spe Asstt 3430
Sr Asstt 2470
New Asst 1200
Rs.1000 will merge in Basic from June
PB printer M 410


Note about our salary and allowances put up to ECCB approved in todays meeting.
e-circular being up loaded in an hours time.



Wage Revision
e-circular uploaded. Congrates !
-
S K Patil,
Executive President,
SBISU
Mumbai Circle

narayanansbi said...

hi guys wage revision circular released
please checkup this link
http://sbisa.org/files/staff43 .pdf

V.NARAYANAN SBI PALAMEDU

SBI Korukkai said...

WAGE REVISION:
ZINDABAD ZINDABAD

OUR UNITY HAS ONCES AGAIN PROVED OUR STRENGTH
:)

narayanansbi said...

what happened to our website

narayanansbi said...

BSE launches mobile trading as Sensex hits 20,000
Limited deals but brokers flooded with inquiries. On the day Sensex crossed the 20,000-mark, the Bombay Stock Exchange went live with its mobile ...

narayanansbi said...

BSE launches mobile trading as Sensex hits 20,000
Limited deals but brokers flooded with inquiries. On the day Sensex crossed the 20,000-mark, the Bombay Stock Exchange went live with its mobile ...

narayanansbi said...

SEE KARUNANIDHI FAMILY
http://media2.intoday.in/india today//images/stories/2010Augu st/100827100449_karunanidhi-se pt-6-1_Large.jpg

narayanansbi said...

Tcher: whoz signature is dis. "/\/\/\/\/\/\/\"
Tin2: it's my fathr's sig sir
Tcher: wat's ur father's name... ?
Tintu: Ezhumalai !

Shree said...

Hi All,

My brother is a MSc Agri graduate working as a OMR (Rural) in State Bank of India for past 2 years in contract basis in Tamil Nadu. Few of his colleagues who were posted before and after him are converted as a permanent staff. But he is still working under contract basis. He is a very sincere worker. As a sister I am worry about his future he was mentally upset always thinking about his career.


Please Lets us know whether these contract staff will get permanent or not. If anybody know the answer Please reply.

Thanking in advance and hope for the positive answer.

narayanansbi said...

List of Black Money Holders from Wiki Leaks-03-08-2011.jpg List of Black Money Holders from Wiki Leaks-03-08-2011.jpg
188K View Download

narayanansbi said...

One HeaRt
talk with
AnotheR HeaRt
is Affection.

One HeaRt
live with
AnotheR HeaRt
is Love.

But Two HeaRts
made like
one HeaRt
is Frndship.